புத்தி சுவாதீனம் இல்லை என்றார்கள்… இன்று பால் பண்ணை பொறுப்பாளர்! |வழி காட்டிய மருத்துவர் | Savoring the Selfless Care and Rehabilitation Journey of M.S. Chellamuthu Trust

சீனாவில் டிவின் டவர் சம்பவமா? பெய்ஜிங்கின் CITIC Tower மீது விமானம் மோதியது! பரபர வீடியோ | Beijing Skyscraper Hit by Small Plane; CITIC Tower Damaged in Shocking Incident Raising Security Concerns

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! – வறுமை காரணமா?

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசு பதவி… அதிமுக கண்டனம்..! – Kumudam

சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிய தலையாலங்காடு திருத்தலம்! – Kumudam

சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயர் கணவருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் | Court grants conditional bail to Madurai Mayor’s husband in property tax fraud case

Dinamani2f2024 042f50cad748 4a9f 4a40 Aff2 B8ba04f9ac9d2fc 1 1 Ch1191 98367336.jpg

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | cm stalin inaugurates new buildings

அழியாத காவியங்களின் அலைவரிசை – தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியவருக்கு ஒரு ரசிகனின் அஞ்சலி

SRH Vs DC: “இந்த விருதை என் சகோதரிக்கு சமர்பிக்கிறேன், ஏன்னென்றால்.!” – ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா| SRH vs DC: “I dedicate this award to my sister because…!” – Player of the Match Abhishek Sharma

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை | DMK MP Jagathrakshakan fined around Rs 908 crore: Enforcement Department

புதுடெல்லி: அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் […]

ஹேமா அறிக்கையிலுள்ள பெயர்களை வெளியிட வேண்டும்: திரைத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

ஹேமா கமிஷன் அறிக்கையிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் […]

சென்னை மாநகராட்சி பணிகளில் தனியார்மயத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் கைது | CPM protest against privatization of Chennai Corporation works: 300 people arrested

சென்னை: சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் […]

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாடு சுவாசிக்க வாய்ப்பளித்தது: மணீஷ் திவாரி!

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, நாடு சுவாசிக்கவும், மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் தான் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். செப்.3 வரை மிதமான மழைக்கு […]

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் | 150 New Buses at a Cost of Rs.90.52 Crore for Govt Express Transport Corporation: Minister Udhayanidhi Stalin Inaugurates

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் […]

மதுரையில் செப்.6 முதல் புத்தகக் கண்காட்சி!

மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி வருகிற […]

சாலையோரம் நீண்ட நாட்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை மாநகராட்சி | Chennai Municipal Corporation notification that complaints can be filed if vehicles are parked on the roadside for long periods of time

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் […]

‘மன்னிக்கவும், பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும்’

“சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் உயிரிழந்த துக்கத்திற்கு, திரிணமூல் சத்ர பரிஷத் நிறுவன நாளை அர்ப்பணிக்கிறேன். கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு […]

நடிகர் விஜய் கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்ற கோரி புகார்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு | BSP petition to remove elephant from TVK flag

சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை அகற்ற கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் […]

மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு! தலைக்கவசத்துடன் அரசுப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள்!

மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]

தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்ப பெற மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் | chennai corporation health workers protest

சென்னை: தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற […]

சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் போக்குவரத்து! அக்டோபர் முதல் மீண்டும்!

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை மீண்டும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் முனையம் இடையே அமைக்கப்பட்டு வரும் […]