எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் | Another Blow to EPS: Director R.V. Udhayakumar Quits AIADMK Following Vijayabhaskar’s Exit

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் மதிமுக – பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு வெளியிடும் வைகோ?

‘இதயம் முரளி’  திரைப்படம்  ‘வாம்மா… வாம்மா’ பாடல் வெளியீடு – Kumudam

ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் | Aadhav Arjuna Demands Public Apology: Minister Issues Notice to MK Stalin

16 மாதமாச்சே.. மோடியை பார்த்ததும் டொனால்ட் டிரம்ப் கொடுத்த ரியாக்சன்! ஜி7 மாநாட்டில் சுவாரசியம் | PM Modi – Donald Trump shake hands and interaction at G7 Summit in France

தொகுதி மறுவரையறை: அவசியமா… ஆபத்தா? | A Syst ematic Erosion of Southern India’s Political and Economic Sovereignty

1335756.jpg

‘தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அசாதாரண சூழ்நிலை’ – கடிதத்தால் பரபரப்பு | government doctor shortage in government hospital issue raised

Tamil Selvan,"?அப்பாவால் தான் இந்த Award கிடைச்சது" |Tamil Tech |Vikatan Digital Awards 2025 UNCUT

‘CSK vs KKR : ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி வென்றது?’ |CSK Beat KKR: How Chennai Super Kings Outsmarted Kolkata Knight Riders in a Thrilling Clash – Complete Breakdown

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி  – Kumudam

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தாயின் நெகிழ்ச்சி

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை… .. … தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்… இது பாடல் வரிகள்… இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராக்கு. இவரது […]

பாடகர் வேல்முருகன் கைது 

வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளசரவாக்கம் ஆற்காடு சாலை கே.எப்.சி. முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணி இந்த […]

மகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

சென்னை மணலி, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(40). நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி(35). இவர்களது மகள் காவியா(12). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று […]

தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது போலீசார் திடீர் வழக்கு

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மவிருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான […]

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மகன் கம்பன். இவர் இன்று(12ந்தேதி) பிற்பகல் கார் டிரைவர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் ஆகியோருடன் சொகுசு காரில் பயணம் செய்தார். திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் -கடலூர் […]

அடுத்த பிரதமர்: கெஜ்ரிவாலின் பேச்சால் பதறிய அமித்ஷா

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 50 நாட்களுக்கு பிற்கு அவருக்கு டெல்லி உச்ச நீதி மன்றம் நேற்று(10ந்தேதி) இடைக்கால ஜாமீன் […]

திருமணம் நின்றதால் சிறுமி தலை துண்டித்து கொலை

திருமணம் நின்றதால் 16 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்ற சைக்கோ வாலிபர். திருமணம் நிச்சயதார்த்தம் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை தாலுகாவில் உள்ள ஹம்மியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(32). […]

ஆப்கானிஸ்தானில் மழைக்கு 200 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று(10&ந்தேதி) அங்குள்ள பாஹ்லான் மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வௌ¢ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் […]

‘ஸ்டார்’ திரை விமர்சனம்

இளன் இயக்கத்தில் நடிகர் கவின், லால், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் நடிகராக போராடும் ஒரு இளைஞனின் கஷ்டமான வாழ்க்கையை படத்தின் […]

பஸ்சில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது

அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். கண்டக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உரிய […]

கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தான் கைது செய்யப்பட்டதை […]

சிவகாசி பட்டாசு விபத்தில் 10 பேர் பலி

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடத்தி வந்தார். சுமார் 80 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட அறைகளில் […]