திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்னை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு […]
தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை.. கடன் வாங்குவது குறித்தும் நிர்மலா சீதாராமன் அட்வைஸ்! | Nirmala Sitharaman: Use Loans for Infrastructure, Not Just Welfare, FM Nirmala Sitharaman’s Direct Advice to Tamil Nadu Govt
Tamilnadu oi-Yogeshwaran Moorthi Published: Thursday, June 25, 2026, 15:35 [IST] காஞ்சிபுரம்: தமிழ்நாட்டிற்கான நிதி நிலுவை எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசு கடன் வாங்குவதில் […]
கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..! – Kumudam
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 25) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய […]
“அவர் ஒரு உண்மையான பண்பாளர்” – நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியனின் நெகிழ்ச்சிப் பதிவு! | vj Ramya Subramanian has posted on her X page about meeting the cm
நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் நேற்று முதல்வர் விஜய்யை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஆறு மாதங்களுக்கு முன்பு, மலேசியாவில் அவருடைய இறுதி திரைப்படத்தின் […]
துபாய்-ஐ அடுத்த சவுதி.. வெளிநாட்டு மக்களுக்காக கதவுகள் திறப்பு.. சொந்த வீடு வாங்குவது இனி ரொம்ப ஈசி! | Saudi Arabia Opens Real Estate to Foreign Buyers with New Digital Portal; Aims to Rival Dubai as Investment Hub
Business oi-Prasanna Venkatesh Published: Thursday, June 25, 2026, 15:32 [IST] சவுதி அரேபியா தனது ரியல் எஸ்டேட் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்துவிட்டு உள்ளது. இதற்காக ‘சவுதி ப்ராப்பர்டீஸ்’ (Saudi […]
தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை; முக்கியமான தகவல்கள் இங்கே!| The TVK government has released a white paper on the electricity department.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன்.25)மின்சாரத்துறை அமைச்சர் சி.டி. ஆர் நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார். அதில் முக்கியமான தகவல்கள் இங்கே! Published:Today at 2 […]
"சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையில்லை" – பிரியங்கா சோப்ரா
வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் – பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்றும், அதற்குப் […]
இலங்கையிலிருந்து துபாய்க்கு வந்த பச்சைப் பப்பாளியின் மீது காணப்பட்ட தமிழ் எழுத்துகள்! | My Vikatan author shares about his feel good experience at dubai
தமிழின் இளமை அதன் வயது குறைவால் அல்ல; ஒவ்வொரு மாற்றத்திலிருந்தும் புதிய வாழ்வை உருவாக்கும் திறனால். அதன் தொன்மை வேரில்; அதன் இளமை தளிர்களில்; அதன் தொடர்ச்சி விதைகளில். கல்லிலிருந்து கனிவரை ஒரு காலத்தில் […]
தொடர் சரிவில் தங்கம் விலை…. குஷியில் வாடிக்கையாளர்கள்..! – Kumudam
கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதன் விளைவாக, தங்கம் ஒரு […]
‘தேங்க்யூ சி.எம் சார்’ – மறுக்கப்பட்ட சாமி கும்பிடும் உரிமை; கோயில் நுழைவு மேற்கொண்ட பட்டியலின மக்கள் – karur temple issue solved by TN government
இதுகுறித்து, கடம்பன்குறிச்சி ஊர் முக்கியஸ்தரான பொன் முத்துக்குமார் பேசும்போது, “மூன்று தலைமுறைகளுக்கு மேலாக கோயிலுக்குள் உள்ளே சென்று அம்மனை வழிபாடு நடத்தும் உரிமை மறுக்கப்பட்டு, மாற்று சமூகத்தினர் தீண்டாமையை கடைப்பிடித்து வந்தனர். திருவிழாவின் போது […]
பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' – சந்திரபாபு நாயுடு பெருமிதம்
ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில், தனியார் துறையின் மிகப்பெரிய தங்கம் சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலையை ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு திறந்து […]
Husband poisons wife to death after she pestered him for alcohol – கோவை : மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர்!
சுப்பிரமணி இந்த நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்றில் பெண் சடலம் கிடப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். […]