'CJP' போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! – யார் அந்த இளைஞர்கள்… அவர்களின் பின்னணி என்ன?

சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் இளைஞர் […]

30 லட்சம் சம்பளம்- 7.5 லட்சம் வருமான வரி.. ₹40 கோடி விவசாய வருவாய் → ₹0 வரி? | ₹30 lakh salary – ₹7.5 lakh income tax; ₹40 crore agricultural income → ₹0 tax?

Business oi-Velmurugan P Published: Monday, July 27, 2026, 17:57 [IST] சென்னை: “இந்த வருடம் நான் செலுத்திய வருமான வரி என்பது, நான் கொடுத்த வீட்டு வாடகையை விட அதிகம்! நான் […]

`பெத்தி’ படப்பிடிப்பின் போது நடந்த விபத்து; கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், “பெத்தி’ திரைப்பட படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள […]

‘முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!’ – அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்! |”Farmers Oppose CM Vijay’s Karnataka Visit, Submit Appeal to Ministers”

தமிழகம் முழுவதுமிருந்து விவசாயிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கான மானியங்கள், கடன் தள்ளுபடி போன்றவை குறித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்தக் கூட்டத்தில்தான் முதல்வர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று மேகதாது விவகாரம் குறித்துப் […]

Jana Nayagan: "இந்த சமயத்தில் 'ஜனநாயகன்' படத்தை என்னால் கொண்டாட முடியவில்லை!" – ரேச்சல் ரெபேக்கா

விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார். Jana Nayagan Movie வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அவர், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் […]

கவிஞர் வைரமுத்துவின் கவிதை உலகம்: கலைஞர் கருணாநிதியின் பாராட்டு….! – Kumudam

மலர் தனியாக இருந்தால் அழகு: கோடி மலர் கொட்டி மாலையாகத் தொடுத்தால் பேரழகு முத்து தனியாக இருந்தால் ஒளி, ஆயிரம் முத்தை ஆரமாகத் தொடுத்தால் பேரொளி. வைரத் துண்டைத் தனியாகப் பார்த்தால் கண்ணைப் பறிக்கும்: […]

கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' – உயர் நீதிமன்றக் கிளை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது. நன்றி

`கலாம் ஐயா வழியில் வந்தவன் நான்; ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி; ஆக்., 15-ல் அறிவிப்பு!' – அண்ணாமலை

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த 2015-ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு […]

பக்தர் உயிரிழப்பு… கட்டுப்பாடுகளை விதித்த இடுக்கு பிள்ளையார் கோயில் நிர்வாகம்..! – Kumudam

இடுக்கு பிள்ளையார் கோயில் சிறிய குகை போன்ற அமைப்பைக் கொண்டது. பக்தர்கள் பின்புறம் வழியாக உடலை வளைத்து உள்ளே சென்று, கைகளை ஊன்றியபடி நகர்ந்து முன்புறம் வழியாக வெளியேறுவது வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டு […]

கோவை: சட்டவிரோதமாக மின்வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரம் – துடிதுடித்து உயிரை விட்ட காட்டு யானை!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததின் காரணமாக, வனப்பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை […]

7 மணி வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! – Kumudam

மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்று இரவு 7 மணி வரை இந்த மழை நிலவரம் நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]

`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ – மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

இது கடன் வழங்குநர்கள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நெருக்கடியில் உள்ள கடன் பெற்றவர்களின் கடன்களை நிதி ரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள […]