தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திரை பிம்பம் என்பது மிக முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமி தவிர்த்து மற்ற அனைத்து நபர்களும் திரைத்துறையில் இருந்து […]
Author: Daily News Tamil
பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை? டெல்லி சந்திப்புக்குப் பின்னும் தொடரும் இழுபறி! | K Annamalai BJP future after delhi meeting
அண்ணாமலை எழுப்பிய பிரச்சினைகள் அனைத்தும் மாநிலத் தலைவர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும் என தேசியத் தலைமை அவருக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலையின் புகார்கள் […]
டில்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து: 20 பேர் பலி பலர் கவலைக்கிடம் – Kumudam
தெற்கு டில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.காலை 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9.45 மணிக்கு தீயணைப்புத் […]
“விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார்!” – லிங்குசாமி |”Vijay Sir is very much in sync with the times!” — Lingusamy
அவர் ‘போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்’ என்று சொன்னார். பிறகு எங்க […]
Termite-Eaten Currency Notes Worth ₹1 Crore Found in Two Suitcases Inside a Locked College Room-கல்லூரியில் பூட்டியிருந்த அறையில் இருந்த 2 சூட்கேஸ்களில் கரையான் அரிந்த ரூ.1 கோடி ரூபாய் நோட்டுக்கள்
கொல்கத்தாவின் மத்திய பகுதியில் செயல்படும் சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையை திறந்து ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோது, உள்ளே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தது. அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது ஊழியர்கள் அதிர்ச்சியடைதுவிட்டனர். உள்ளே 500 […]
39 வயதில் எழுதிய தேர்வுக்கு 60 வயதில் வந்த அரசு வேலை கேரள பிஎஸ்சி அலட்சியத்தால் முதியவர் அதிர்ச்சி! | Government job got delayed more than 20 years
தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதே சமயம், கேரளாவில் இளம் வயதில் எழுதிய தேர்வுக்கு சுமார் […]
மகாராஷ்டிராவில் 55 லட்சம் விவசாயிகளின் தலா ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி | Farm Loan Waiver of ₹2 Lakh Each for 5.5 Million Farmers in Maharashtra
இப்போது, ரூ. 2 லட்சம் வரை கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளின் முழு கடனையும் அரசு செலுத்தும். ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான கடன் உள்ள விவசாயிகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னரே, […]
அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு – Kumudam
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தை தொடர்ந்து புதுவை […]
“கேரளாவில் இருப்பதால் உயிரோடு இருக்கிறோம்”: மோனாலிசா வழக்கில் உயர் நீதிமன்ற வாதம் | Monalisa Bhosle Kerala High Court hearing
நீதிபதியின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த தம்பதியினரின் வழக்கறிஞர், “நாங்கள் இப்போது உயிருடன் இருப்பதற்கு அதுதான் ஒரே காரணம்” என்று கூறியது நீதிமன்ற அறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2025 கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் […]
Maharashtra Government Purchases ₹1,600-Crore Air India Building to Save ₹200 Crore in Annual Rent-ஆண்டுக்கு ரூ.200 வாடகையை சேமிக்க ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டிடத்தை விலைக்கு வாங்கிய மகாராஷ்டிரா அரசு
இதன் மூலம் மத்திய அரசுக்கு 1,601 கோடி ரூபாயும் எந்த வித பிடித்தமும் இல்லாமல் கிடைத்திருக்கிறது. 46,470 சதுர அடி கொண்ட இக்கட்டிடத்திற்கு மாநில அரசு தனது பல்வேறு அலுவலகங்களை மாற்ற இருக்கிறது. வாடகை கட்டிடத்தில் […]
`600 -700 ஆண்களாலும் விலங்குகளை வைத்தும் வன்கொடுமை..' – பிரிட்டனை உலுக்கிய பாகிஸ்தானிய கும்பல்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ள ஒரு `பாலியல் கூட்டு வன்கொடுமை அறிக்கை’ ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பாலியல் […]
ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன்…? இதுதான் சீனியருக்கான மரியாதையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!
தவெக அமைச்சரவையின் மூப்பு பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இப்பட்டியலில் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தவெக அரசு மீதும் விஜய் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். நன்றி