மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே… இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு கடும் நிதிச் சிக்கலை […]

கால்பந்து திருவிழா! ஜெயிக்கப்போவது யாரு? – Kumudam

இந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை சரிசமமாக முதல் இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கால்பந்து வல்லுநர்கள் இதில் உலகக் கோப்பைத் பிரான்ஸ் அணி, கடந்த தொடரில் இறுதிப் […]

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? – போலீஸாரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள்ளிப்படிப்பினை முடித்த அபிசெல்வி […]

கேரளாவில்  மீண்டும் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழக எல்லைகள் அலார்ட்  – Kumudam

கேரள மாநிலம் அடிக்கடி நிஃபா வைரஸால் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகிவிட்டது. தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிர்ச்சியையும் […]

Mimesis: மனித அனுபவங்களின் டிஜிட்டல் பிரதிபலிப்பு: சிந்திக்க வைக்கும் ‘மிமிசிஸ்’ ஆர்ட்!

இன்று நாம் எடுக்கும் புகைப்படங்கள், பகிரும் தகவல்கள், சமூக ஊடகப் பதிவுகள் என அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன. காலப்போக்கில் இந்தப் பதிவுகள் வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல், […]

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை \ In Villupuram, court sentenced to 20 years in prison person sexually assaulted minor girl

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமியிடம் […]

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி – முதல்வரை உலுக்கிய சம்பவம்! | After viral video shows farmer’s wife pulling plow, Maharashtra govt gives bull to couple

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. […]

`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ – ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி! | auto driver suicide near jolarpettai – shocking backstory

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் […]

இந்தியாவின் முதல் C-295 ராணுவ போக்குவரத்து விமானம்: வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் India’s First C-295 Military Transport Aircraft: History and Key Features

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய “ஆவ்ரோ-748′ (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய அரசு […]

இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?’ – வலுக்கும் கண்டனம்!

அப்போது ஏன் சரவணனை விசாரிக்கவில்லை? இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு சொந்தக் கட்சி நிர்வாகியால் கட்சியின் பெண் உறுப்பினருக்கே இந்த நிலைமையா?” எனக் கேள்வி […]

ஜூன் 22- முதல்வர் விஜய் பிறந்தநாள்: தவெகவினர் அட்ராசிட்டி செய்யக்கூடாது, புஸ்ஸிஆனந்த் கறார்! – Kumudam

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில்  பேசிய புஸ்ஸி ஆனந்த், […]

சென்னை: “ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்” – 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர் | Chennai 68-year-old man brutally kills 54-year-old woman

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் […]