இந்த ஆண்டிற்குள் இன்னும் எவ்வளவு வீழ்ச்சி அடையும்? இதில் என்ன பிரச்னை என்றால் ரூ.95-ல் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பை ரூ.80-க்கு கொண்டு வர முடியாது. இதற்கு பல கடினங்களை நாம் சந்திக்க […]
Category: புதிய செய்தி
மோடி நெதர்லாந்து பயணம்: இந்தியா குறித்து டச்சு பிரதமர் சர்ச்சை பேச்சு|Dutch PM’s India Remarks Trigger Strong Response From Envoy
இந்தியா என்பது 140 கோடி மக்கள் வாழும், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. இது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான நாகரிகம் கொண்டது. கலாசாரம், மொழிகள், உணவு, மதம் […]
ஆய்வு மேற்கொள்ளப்படாமல் அழிவின் விளிம்பிலிருக்கும் வேம்பார் கடற்கரை நகரம்! | Vembar—a coastal town teetering on the brink of destruction, yet to undergo any study!
மர்மம் நிறைந்த சப்பமடம்: இங்குள்ள சப்பமடம் பகுதி பல வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் “சர்ப்பமடம்” என்று அழைக்கப்பட்ட இந்த இடம், பாம்புகள் அதிகம் காணப்பட்டதால் அந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் […]
NEET மறுதேர்வு: தேர்வை விட பெரிய சவால் மாணவர்களின் மனநிலை… கையாள்வது எப்படி?!
வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுதேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேர்வுக்குத் தயாராகி, அது நிறைவடைந்ததும் […]
`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ – திமுக – காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி
“தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…!’ புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு […]
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் – நிம்மதியடைந்த பொதுமக்கள்! | TASMAC Shop Near Thanjavur New Bus Stand Closed – Public Relieved!
தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன. அவற்றுள் மிகவும் கவனம் பெற்றது, தஞ்சாவூர் […]
“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” – தோனியின் `Last’ என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்? | Is CM vijay is visiting CSK vs SRK match in Chepauk for MS Dhoni
சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது. இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கிட்டதட்ட இறுதி […]
`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' – சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அமுமுக தலைவர் டிடிவி தினகரன் […]
"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" – ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!
சூர்யாவின் ‘கருப்பு’ படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான […]
ராணிப்பேட்டை: ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் – உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்த நெகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் மனைவி கோமளேஸ்வரி (வயது 57). இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 28). டிப்ளமோ படித்திருக்கிறார். இந்த […]
‘அது கிசுகிசு செய்தி.!’- திமுக – அதிமுக கூட்டணி குறித்து திருமா சொல்வது என்ன?|Thiruma as the CM candidate? Thiruma speaks about a DMK–AIADMK alliance
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக […]
“என்னுடைய தந்தை கே ராஜனும் அதைக் கேட்டுப் பார்த்தார்!” – கே ராஜனின் மகன்! “My father, K. Rajan, also tried asking for that!” — K. Rajan’s son.
நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டார். தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று இவருடைய உடல் தண்டையார்பேட்டையிலுள்ள இவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. […]