இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி […]
Category: புதிய செய்தி
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது உ.பி. யில் இருக்கிறோமா என சந்தேகம் : பேரவையில் உதயநிதி விளாசல் – Kumudam
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது: 40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு […]
‘பகலில் டெலிவரி வேலை; இரவில் படிப்பு’ – போலீஸ் கனவோடு மும்பைக்கு வந்த உபி பெண்; வைரலாகும் குஷ்பு! | Girl from UP ran away from home, works as a food delivery agent in Mumbai while preparing for a police job
படித்துவிட்டு வேலையில்லாத ஏராளமான இளைஞர்களுக்கு உணவு டெலிவரி ஒரு பகுதி நேர வேலையைக் கொடுக்கிறது. சிலர் தங்களது இலட்சியத்தை அடைவதற்காக இது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு படிப்பதுண்டு. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு (23) […]
பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?
சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட்டது வரவேற்கதக்கது. […]
‘தண்ணீர் பாட்டிலா… டம்ளரா… எதை தூக்கி வீசலாம்?’ – மாறி மாறி கலாய்த்த பிரேமலதா – ஓ.பி.எஸ்! |Premalatha Mocks OPS: “Water Bottle or Tumbler—Which One Should Be Thrown?”
ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது. பிரேமலதா விஜயகாந்த் ஆளுநர் […]
ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை நடுவே ட்ரம்ப் மிரட்டல்; புதிய பதற்றம்|Peace Talks or Pressure? Trump Stuns Iran During Talks
மேலும், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தொலைபேசி பேட்டியில், “ஹார்முஸை நீங்கள் மூடினால், உங்களுடைய நாடு இருக்காது” போன்று பேசியிருந்தார் ட்ரம்ப். அமெரிக்காவின் ட்ரம்ப் ஒரு பக்கம் ஈரானுக்கு எதிரான பேச்சுகளையும், பதிவையும் வெளியிட்டுக் […]
திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை | Mother and male friend sentenced to life imprisonment for the murder of a 6 year old boy
இந்த வழக்கு விசாரணை கோவை பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். திவ்யா, ராஜதுரை ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட […]
சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; ‘மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?’- தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி | admk leader edappadi palanisamy press meet after tn assembly walkout
ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே அவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த விஷயம். காவிரி நதி என்பது தமிழகத்தின் ஜீவாதார நதி. […]
“எனக்கு ‘கட்டா குஸ்தி’ல மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க!” – ஐஸ்வர்யா லக்ஷ்மி |”They’ve included a ‘mass’ scene for me in ‘Gatta Kusthi’!” – Aishwarya Lekshmi
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, “‘கட்டா குஸ்தி’யின் முதல் பாகத்தின் இண்டர்வெல் பகுதியில எனக்கு மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க. அந்தக் காட்சியைப் பற்றி சொல்லும்போதுதான் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. விஷ்ணு விஷால் சார் […]
தமிழ் தாய் வாழ்த்து.. உதயநிதி கேட்ட கேள்வி! நீங்க விடலைன்னா.. நாங்க விடமாட்டோம்.. ஆதவ் அர்ஜுனா | TN Assembly: Udhayanidhi Questions Playing National Anthem Twice, Minister Aadhav Arjuna Retaliates
Tamilnadu oi-Shyamsundar I Published: Monday, June 22, 2026, 13:56 [IST] சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் (ஜனகணமன) இசைப்பது தொடர்பான மரபுகள் குறித்து, எதிர்க்கட்சித் […]
”ஆட்டம் பாட்டம் வேண்டாம்.. ஆட்சிய பாருங்க..” – தமிழிசை சௌந்தர்ராஜன்! – Kumudam
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை, ”தமிழகத்தில் அரசு தீவிரமாக பணியாற்ற வேண்டும். சென்னையில் கடந்த ஆட்சியில் விலையில்லா பேருந்தை தந்ததால் பெண்கள் பலன் அடைந்தார்கள். ஆனால் அந்தந்த துறையை மேம்படுத்துவதில் தோல்வி […]
தூத்துக்குடியில் வீசிய பலத்த சுழல் காற்று; எதனால் ஏற்பட்டது? நிலத்தியல்துறை பேராசிரியர் கூறுவது என்ன? | Strong whirlwind hits Thoothukudi; what caused it? Here is what a geology professor says-
அதே சமயம் மேல்மட்டங்களிலிருந்த குளிர்ந்த காற்று உடன் மோதியதால் வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை அதிகரித்து, காற்றின் திசை மற்றும் வேக வேறுபாடு மூலம் சுழற்சி உருவாகியுள்ளது. இந்தச் சுழலும் காற்று மேலே எழும் காற்று […]