கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் […]
Category: புதிய செய்தி
இளைஞர்களை பிராய்லர் கோழிகளாக மாற்றுகிறார்கள் | My Lord இயக்குநர் Raju Murugan GenZ உரையாடல் Vikatan
இளைஞர்களை பிராய்லர் கோழிகளாக மாற்றுகிறார்கள் | My Lord இயக்குநர் Raju Murugan GenZ உரையாடல் Vikatan Published:23 mins agoUpdated:23 mins ago நன்றி
நீலோத்தி: “நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்!” – பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2 |varithunaiye 2 episode neelothi song lyricist sarathy
அதே சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், “‘நீலோத்தி’ பாடலின் வாய்ப்பு எனக்கு ‘காற்றோடு பட்டம் போல’ பாடல் மூலமாகத்தான் கிடைத்தது. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலின் வலுவான கதையை எனக்கு இயக்குநர் விளக்கினார். இயக்குநராக […]
கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்…. வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா? | Kidney stones that trouble you in the summer… Is banana stem juice the right solution?
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க […]
மாற்றுத்திறனாளிகளிடம் சென்னை காவல்துறையின் இரக்கமற்ற நள்ளிரவு வெறியாட்டம்! – Detailed Spot Report
சென்னையில் நேற்று நள்ளிரவில் போராடிய மாற்றுத்திறனாளிகளை இரக்கமற்ற முறையில் அப்புறப்படுத்தி அகற்றியிருக்கிறது காவல்துறை. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நள்ளிரவை தாண்டியும் போராடிய மாற்றுத்திறனாளிகள் (Mobile Night Vision) மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க […]
“தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது”- திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால் | K. C. Venugopal about dmk- congress alliance
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ” திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம். திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம். எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து […]
`மகனிடம் சேரப் போகிறோம்' – பெற்றோரின் உருக்கமான கடிதம் – சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!
சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு […]
திமுக – காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு; திருமாவளவனின் கருத்து என்ன?!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. […]