நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் எக்ஸ் பதிவு: “தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நியூஸ் தமிழ் 24X7, பாலிமர் செய்திகள் மற்றும் தமிழ் ஜனம் ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். […]
Category: புதிய செய்தி
நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்… உற்சாகம் பிறக்கும்! | tirunelveli sokkampatti suyambootrunathar temple
இன்றைக்குப் பல்வேறு மலைத் தலங்களுக்கும் பயணிக்க பஸ், கார், ரோப் கார் வசதிகள் வந்துவிட்டன. ஆனால் இயற்கைக் காற்று மேனியில் படர சுவாமியைத் துதித்தபடியே மலையேறி வழிபடுவது ஓர் அலாதியான அனுபவம். அப்படி ஒரு […]
கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம் | Karur: Car crashes into lorry; 3 dead, including an 8-month pregnant woman
உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, கரூர் […]
3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்
செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து […]
Pasumai Vikatan – 25 June 2026 – கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் ரத்து… நிம்மதியில் கரும்பு விவசாயிகள்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்! சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக, கரும்பு விவசாயிகளைக் காவு கொடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் – 2026’, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து […]
ஏசி அறையில் வேலை… சரும வறட்சி, தொடர் தும்மல்… தப்பிப்பது எப்படி? | Working in an AC Room… Skin Dryness, Continuous Sneezing… How to Escape/Avoid This?
ஈரப்பதம் குறைந்த காற்று ஏசியிலிருந்து வரும்போது நம் சருமமும் கண்களும் வறண்டுவிடும். நம் சுவாசப்பாதையும் வறண்டுவிடும். இதன் விளைவாக கண்கள் சிவப்பது, கண்களில் எரிச்சல் ஏற்படுவது, சருமத்தில் அரிப்பு, உதடுகள் வறட்சி, தொண்டை வறட்சி, […]
நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய் காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, […]
சட்டை கிழிந்த பிகில் FDFC முதல் GOAT வரை – ஒரு ரசிகனின் எமோஷனல் டைரி! | A Law Student’s Heartfelt Journey Through 23 Years of Vijay’s Cinema!
“ஜில்லா” மற்றும் “கத்தி” திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். குறிப்பாக “கத்தி” திரைப்படத்தின் ஜீவானந்தம் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. காதல், நகைச்சுவை, சண்டை, சமூகக் கருத்து என அனைத்தும் நிறைந்த […]
`தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார்; ஆனால்..!’ – நீதிபதி விமர்சனம்!
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளம் பெண்ணின் மருத்துவ அறிக்கை துண்டு சீட்டை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இதனைப் […]
‘வன்னியரசை கவனித்த ஆனந்த்; அமைச்சர்களுக்கு நடுவே ஒரு பவர் சென்டர்! – சிங்கப்பெண் விழா ஹைலைட்ஸ்! |Anand’s Growing Influence on Display at Singappen Event; Vanniarasu Gets Special Attention
விழாவின் நிறைவாக காவல்துறையினர் ட்ரம்பட் மியூசிக் வாசிக்கையில், நடைமுறைப்படி வாசிக்க வேண்டிய இசைக் கோர்ப்புகளை வாசித்து முடித்துவிட்டு அரசு விழா என்பதை மறந்து விஜய்யின் சிங்கப்பெண்ணே, ஆளப்போறான் தமிழன் பாடல்களையெல்லாம் வாசிக்கத் தொடங்கிவிட்டனர். முதல்வரிடம் […]
மம்தாவுக்குப் பின்னடைவு – சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசியல் | Timeline
மூன்றுமுறை முதல்வர் பதவியில் இருந்த மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றாத் தேர்தலுக்குப் பிறகு பெரும் துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரம், கட்சி, தொண்டர்கள் என பரபரப்பாக இயங்கி, பவர் சென்டராக இருந்தவர் இப்போது ஓரம்கட்டப்பட்டு, […]
மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில், மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கடந்த மே […]