தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தவெக கூட்டம் கரூர் […]
Category: புதிய செய்தி
ரூ.5 ஆயிரம் சந்தோஷமாக வாங்கிக்கோங்க: தவெக விஜய் சொல்லிட்டாரு – Kumudam
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை […]
'இறங்குமுகம்!' ரூ.1,600 குறைந்த தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. Gold Rate: ‘மிஸ் பண்ணிடாதீங்க’ – தங்கம் வாங்க […]
சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் – என்ன காரணம்? இது தொடருமா?
நேற்றும், நேற்று முன்தினமும் ஐ.டி பங்குகள் இறங்குமுகத்தில் இருந்து வந்தன. இன்று சந்தையின் ஆரம்பத்திலேயே கிட்டத்தட்ட 6 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளது ஐ.டி பங்குகள். ஐ.டி பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் இறங்குமுகம் குறித்து இன்றைய […]
மகளிருக்கு ரூ.5000:”இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்காக மட்டுமே செய்கிறார்கள்” – தமிழிசை சௌந்தராராஜன் | Rs. 5000 for women: “These people are doing everything just for the elections” – Tamilisai Soundararajan |
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், “தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு […]
ஆவாமி லீக் இல்லாத முதல் தேர்தல்: 185 இடங்களைக் கைப்பற்றி வங்கதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது பிஎன்பி! | First election without Awami League: BNP takes power in Bangladesh by winning 185 seats!
வங்க தேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, ஆவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் […]
மகளிர் உரிமை தொகை ரூ 5 ஆயிரம் முன் பணம் வங்கியில் டெபாசிட்: கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் – Kumudam
இன்று காலை மகளிர் உரிமை தொகை முன் பணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதியை அனைத்துக் குடும்பத் தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. இச்சிறப்பு […]
Our Caste Humanity: Maharashtra Village Completely Freed from Caste-எங்கள் சாதி மனிதநேயம்: சாதியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுதலை பெற்ற மகாராஷ்டிரா கிராமம்
சாதிப்பிரச்னை நாடு முழுவதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு வகையில் மக்கள் சாதிப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணங்கள்தான் இதில் அதிக அளவில் சாதிப்பிரச்னையை சந்திக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து […]
காயத்தை ஏற்படுத்தி மருந்து தருவது போல: ஸ்டாலின் அரசின் ரூ.5,000 சலுகைக்கு பின்னால் என்ன?| Like giving medicine to a wound: What’s behind the Stalin government’s Rs. 5,000 offer?
மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து ரூ.5000 கொடுத்திருக்கிறார். ஆனால், அரசு கருவூலமே காலியானாலும் சரி, கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் சரி, இனி தி.மு.க-வுக்கு ஓட்டு விழாது. இது முழுக்க முழுக்க தேர்தலைக் கண்டு வந்த […]
தங்கம், வெள்ளி விலை சரிவு: சவரன் ரூ.1,600, வெள்ளி கிலோ ரூ 20 ஆயிரம் குறைவு – Kumudam
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்றைய தினம் தங்கம், […]
Miraculous Kala Bhairavar | கலியுக அதிசயம் – வேண்டியது அருளும் திருக்குறுங்குடி கால பைரவர் சந்நிதி!
திருக்குறுங்குடி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வைஷ்ணவ நம்பி திருக்கோயில்தான். இந்தப் பெருமாள் திருக்கோயிலுக்குள்தான் சிவன் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் உள்ளன. இங்குள்ள ஈசனுக்கு மகேந்திரகிரிநாதர் என்பது திருநாமம். சிவனுக்கு அருகிலேயே சந்நிதிகொண்டு எழுந்தருளியிருக்கிறார் […]
மனைவிக்கு கருச்சிதைவு; பக்கத்து வீட்டுக்காரர்களை பூஜைக்கு என அழைத்து கடவுளுக்கு பலி கொடுத்தவர் கைது | Wife miscarries: Man arrested for inviting neighbors for puja and sacrificing himself to God
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள அதர்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் சத்ரபதி […]