மிகச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதிமுக-வை விட்டு விலகி திமுக-வில் இணைந்த வா.மைத்ரேயனை மாநில கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவியில் அமர்த்தி இருக்கிறது திமுக. மைத்ரேயன் அடிப்படையில் ஓர் ஆர்எஸ்எஸ்-காரர். 1991-ல் […]
டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி | TTV Dhinakaran about Alliance
எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக தலைமைக் […]
எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய் | Vijay about SIR process
தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் […]
“தமிழகத்திலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை | nainar nagenthran hopes for victory in TN
பிஹாரை அடுத்து, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பிஹார் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பெருவாரியான […]
விஜய்க்கு எதிர் உதய்? – திட்டத்துடன் காய் நகர்த்தும் திமுக | DMK plans their move as Udhay vs Vijay
விஜய் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றி அவரை பெரியாளாக்கி விடவேண்டாம் என்று நினைத்து மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், அதையெல்லாம் அப்படியே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் துணை முதல்வர் […]
திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி | Training plane crashes near Thiruporur
திருப்போரூர்: திருப்போரூர் அருகே இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் விமானபடை பயிற்சி தளம் உள்ளது. […]
நவ. 19-ல் பிரதமர் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸார் | PM Modi visiting Coimbatore on Nov 19
கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வருகிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கொடிசியா அரங்கில் கோவை மாநகர காவல் […]
ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து | People of Bihar have rejected Rahul Gandhi allegations: Annamalai
புதுச்சேரி: வாக்குத் திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிஹாரில் வரலாறுகாணாத […]
வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை | number of female judges will increase in the future says SC Judge
மதுரை: பெண் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில், […]
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின் | Stalin launches food distribution scheme for sanitation workers
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து […]
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு | Private engineering colleges given improper acknowledge by Anna Univ
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் அண்ணா […]
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | TN govt files case in Supreme Court against President decision
புதுடெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் […]