சென்னை: “SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக இன்று […]
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ – அமைச்சர் ரகுபதி | Minister Raghupathi slams EPS for supporting SIR
சென்னை: “வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் […]
எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு | DMK Congress petition Chief Electoral Officer to stop SIR work
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டுசட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகளை செயல்படுத்த வேண்டும். அதுவரை எஸ்ஐஆர் […]
சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்கள் | Special trains for Sabarimala Mandala Pooja
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கிநாடா – கோட்டயம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, […]
கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி | CISF, Police intensifies security in Kalpakkam
கல்பாக்கம்: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த […]
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Udhayanidhi Stalin launches special scheme for senior couples
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் […]
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவிப்பு | owners announce omni buses will not operate between states until the issue is resolved
சென்னை: தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது. இதேபோல், கடந்த 7 நாட்களாக […]
எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம் | IOC clarifies that cylinder supply is uninterrupted
சென்னை: சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐஓசி நிறுவனம் வெளியிட்ட […]
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் காசியுடன் தொடர்பு உள்ளது: சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து | Governor says all parts of the country have a connection with Kashi
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார். […]
எஸ்ஐஆர் இடியாப்பம் அல்ல.. இட்லி! – தமிழிசை ருசியான விளக்கம் | SIR is not idiyappam says tamilisai
சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு […]
திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம் | ADMK case to give a check to DMK says EPS
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதிய வைத்தால் அதை சரிசெய்யவே அதிமுக வழக்கில் இணைந்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பழனிசாமி நேற்று […]
“குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் செய்ய பெரியாரும் அண்ணாவும் சொன்னார்களா?” – திமுகவை கேட்கிறார் தவெக-வின் அருண்ராஜ் | TVK arunraj interview on tamil nadu election 2026
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, […]