அட்டைப்படம்

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் திடீர் அனுமதி – காரணம் என்ன?

"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! – ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

விசிக-விலிருந்து வெளியேறும் பனையூர் பாபு? – பின்னணி என்ன?

ஆக.15-ல் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு

1307308.jpg

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கப்படும்? – ஐகோர்ட் கேள்வி | What percentage of trolley stalls will be reserved for the disabled in the marina? – HC

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்த அஜித் பவார்

மதுரை மாவட்டம் ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில் : ராஜராஜ சோழன் திருப்பணி செய்த கோயில்! | madurai Anaiyur Sri Iravadeeswarar temple

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்! | 6-secrets-to-build-wealth-for-retirement

தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் | 59 DSP transferred across Tamil Nadu

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் […]

மன வருத்தங்கள் இருக்கும் தான் அதற்காக தலைப்பு செய்தி போடாதீர்கள்: பொடி வைத்து பேசும் செல்லூர் கே.ராஜூ | Sellur Raju request to media

எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள், மனவருத்தங்கள் இருக்கும். அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக இதை தலைப்பு செய்தியாக போடாதீர்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று செல்லூர் […]

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில் | 5 special trains between Chennai and Kollam for the convenience of devotees going to Sabarimala

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயில் மண்டல பூஜை, மகர​விளக்கு பூஜையை முன்​னிட்​டு, தமிழகத்​தில் இருந்து ஏராள​மான பக்தர்​கள் செல்​வார்​கள். சென்​னை​யில்இருந்து சபரிமலை செல்​லும் பக்​தர்​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​கள் இயக்கப்படுகின்றன. அதன்​படி, சென்னை எழும்​பூரில் […]

சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு | Repair of 4503 road potholes caused by monsoon rains in Chennai

சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை […]

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள் | Special prayers in Christian churches on the occasion of all souls day

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். […]

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம் | New testing facility at Omanthurar Hospital

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை […]

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு | Neolithic stone tools dating back 5000 years discovered in Jawvadhu Hills Tirupattur district

திருப்​பத்​தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு […]

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல் | DMK district secretary complaints about cadres

திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 […]

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை | CBI officer questioned Velusamypuram merchants for incident of 41 people dying at tvk meeting

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி […]

கரூரில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதம் | Karur stampede: CBI holds inquiry for the second day

கரூர்: கருர் வேலுச்சாமிபுரத்தில் இன்று காலை இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் 3டி ஸ்கேனர் உதவியுடன் காலை 7 மணி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு நடைபெறும் இடம் இடம் கரூர் ஈரோடு […]

மணல் கொள்ளை விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர முடியுமா? – அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கேள்வி | High Court questions the Enforcement Directorate in Sand robbery issue

சென்னை: ‘மணல் கொள்ளை தொடர்​பாக அளித்த தகவல்​களின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி எப்​படி வழக்கு தொடர முடி​யும்?’ என அமலாக்​கத் துறைக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. […]

பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் அறிவுறுத்தல் | Govt Multi-Specialty Hospital Director instructions for treatment within four and half hours if stroke symptoms occur

சென்னை: பக்​க​வாதம் அறிகுறிகள் ஏற்​பட்​டால் நான்​கரை மணி நேரத்​தில் சிகிச்சை பெற வேண்​டும். தவறி​னால் வாழ்க்​கையே கேள்விக்​குறி​யாகி​விடும் என அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் ஆர்​.மணி தெரி​வித்​தார். சென்னை அண்ணா சாலை​யில் […]