சென்னை: தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படை, நிர்வாக வசதி உட்பட பல்வேறு காரணங்களுக்காக போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் […]
மன வருத்தங்கள் இருக்கும் தான் அதற்காக தலைப்பு செய்தி போடாதீர்கள்: பொடி வைத்து பேசும் செல்லூர் கே.ராஜூ | Sellur Raju request to media
எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள், மனவருத்தங்கள் இருக்கும். அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக இதை தலைப்பு செய்தியாக போடாதீர்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று செல்லூர் […]
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில் | 5 special trains between Chennai and Kollam for the convenience of devotees going to Sabarimala
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். சென்னையில்இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரில் […]
சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு | Repair of 4503 road potholes caused by monsoon rains in Chennai
சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை […]
கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள் | Special prayers in Christian churches on the occasion of all souls day
சென்னை: கல்லறைத் திருநாளைஒட்டி சென்னையில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனையும், கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. கல்லறைத் தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இறந்த உறவினர்களுக்காக ஜெபம் செய்தனர். […]
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம் | New testing facility at Omanthurar Hospital
சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் புதிய வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளளது. இது தொடர்பாக சென்னை […]
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு | Neolithic stone tools dating back 5000 years discovered in Jawvadhu Hills Tirupattur district
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு நெறியாளர் சி.முகமது ஃபஹீம் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ரங்கநாதன், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிப்பட்டு கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு […]
எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல் | DMK district secretary complaints about cadres
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 […]
தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை | CBI officer questioned Velusamypuram merchants for incident of 41 people dying at tvk meeting
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி […]
கரூரில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதம் | Karur stampede: CBI holds inquiry for the second day
கரூர்: கருர் வேலுச்சாமிபுரத்தில் இன்று காலை இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் 3டி ஸ்கேனர் உதவியுடன் காலை 7 மணி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு நடைபெறும் இடம் இடம் கரூர் ஈரோடு […]
மணல் கொள்ளை விவகாரம்: டிஜிபிக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர முடியுமா? – அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கேள்வி | High Court questions the Enforcement Directorate in Sand robbery issue
சென்னை: ‘மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?’ என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. […]
பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் அறிவுறுத்தல் | Govt Multi-Specialty Hospital Director instructions for treatment within four and half hours if stroke symptoms occur
சென்னை: பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும். தவறினால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் […]