கேரளாவில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் கனழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோட்டயம்,பத்தனம்திட்டா,ஆலப்புழை போன்ற மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால் பல இடங்களில் சாலை மற்றும் பாலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் […]
Gold Price Today | ஆடிப்பெருக்கு நாளில் அதிரடி.. தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | Breaking and Live Updates Photogallery (பிரேக்கிங் மற்றும் லைப் அப்டேட்ஸ் போட்டோகேலரி)
அந்த வகையில் நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. நன்றி
கண் திறந்து பக்தர்களைப் பார்க்கும் நெற்குன்றம் கரிவரதராஜ பெருமாள்! – Kumudam
நீங்கள் எத்தனையோ கோயிலுக்குப் போயிருக் கலாம். அங்கே ஆரத்தி காட்டப்படும் சமயத்தில் கண்களை மூடிக் கொண்டோ அல்லது திறந்துகொண்டோ சுவாமியிடம் வேண்டியிருக்கலாம். எந்தக் கோயிலிலாவது அந்தமாதிரி சமயத்தில், பகவான் உங்களைத் தன் கண்களைத் திறந்து […]
அகத்தியர் பிரதிஷ்டை செய்த சுயம்பு சிவலிங்கம்… திருமணம், குழந்தைப் பேறு அருளும் சிந்தாமணி சொக்கநாதர்! – Kumudam
அந்த வகையில் சிந்தாமணி என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருளும் இறைவனே, மதுரையைத் தொடர்ந்து, முதன்முதலில் சிவலிங்கத் திருமேனியராகத் தோன்றியதாகப் புராணம் புகல்கிறது. அகத்திய மாமுனிவர் கயிலையில் இருந்து தென்பகுதிக்கு வந்த போது, மேற்கு தொடர்ச்சி மலை […]
ஒரு லிட்டர் ரூ.125 போய் இருக்கும்.. E20 திட்டம் தான் காப்பாத்துது.. புதிய கணக்கை போடும் மத்திய அரசு! | E20 Ethanol Petrol Saved Indians Rs 30 Per Litre During Oil Price Spike, explains Central govt
Business oi-Vigneshkumar Updated: Monday, August 3, 2026, 9:55 [IST] டெல்லி: E20 எத்தனால் பெட்ரோல் திட்டம் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளது. அதாவது எத்தனால் கலப்பு கிட்டம் காரணமாக […]
ஆட்சி மாறியும் பாட்டிலுக்கு 10 ரூபாய் நிற்கவே இல்லை : வெளுத்து வாங்கிய கனகராஜ்! – Kumudam
சி.பி.ஐ. வீரபாண்டியன், ‘சூழல் அமைந்தால் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெறுவோம்’ என்று தெரிவித்துள்ளார். சி.பி.எம். நிலைப்பாடு என்ன? “எங்களுக்கு போதுமான மக்கள் பலம், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலம் கிடைக்காதவரை அமைச்சரவையில் சேர மாட்டோம்.” ஆனால், அமைச்சரவையில் […]
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இன்று நிறைபுத்தரிசி பூஜை; நெற்கதிர்கள் எடுத்துவந்த காட்சி Photo Album
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இன்று காலை நிறநிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. அதற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டன. பூஜை முடிந்தபின்னர் பக்தர்களுக்கு நெல் கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன். Photo Album […]
மாம்பலம் காசி விஸ்வநாதர்: திருமண வரம் அருளும் ஜோதிர்லிங்கத் தலம்! – Kumudam
ஆபத்தில் காத்திடும் மகா விஷ்ணு ஆளரியாய் அருளாட்சி செய்யும் தலம், அஹோபிலம் . அதுபோலவே மனதால் நினைத்தாலே மகிழ்வான வாழ்வு அருளும் மகேசன் எழுந்தருளியுள்ள தலம், மஹாபிலம். மஹாபிலமா? அது எங்கே இருக்கிறது? என்று […]
முதலமைச்சர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்! செங்கோட்டையன் -minister sengottaiyan erode press meet update .
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். […]
“பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள்”-சீமான் |ntk seeman about by-election and tvk
நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட். 2) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத […]
'இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பொது சிவில் சட்டம் அவசியம்'- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேசியிருக்கிறார். 1993-ஆம் ஆண்டில் மத அடிப்படையில் கொடுமைகளை அனுபவித்த ஒரு ஹிந்து குடும்பத்தில் வாழ்க்கையை மையமாக வைத்து தஸ்லிமா நஸ்ரின் […]
‘நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்’- உதயநிதி | udhayanidhi stalin condemns farmers arrest by Maharashtra government
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, […]