`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்க்கு’- சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; பின்வாங்கிய செங்கோட்டையன்

தயாரிப்பாளருக்கு அரசு பதவி… ஐடி கார்டில் சாதி.. விளக்கம் அளித்த அமைச்சர்..! – Kumudam

பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' – ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தது எப்படி? |How did director-actor Bhagyaraj make his debut as a music composer?

ராணிப்பேட்டை: 1.90 லட்சம் கால்நடைகளுக்கு `கோமாரி நோய்’ தடுப்பூசி | கிராமந்தோறும் ஜூலை 1-ம் தேதி முகாம் | ranipet – foot-and-mouth disease vaccination for 1.90 lakh livestock – camps in every village on july 1

Vijay ஏன் வெளியே வரல? – இதுதான் காரணம் – Aadhav Arjuna | Vikatan Medai | ஆதவ் அர்ஜுனா தவெக

Dinamani2f2025 03 042fsqo586mc2fnewindianexpress2024 11 21p0xl3spybeedi Leaves Arrest.avif.avif

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" – கேப்டன் ரஹானே

ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்… என்ன காரணம்? | Why do eyes itch and water after using hair dye?

“தமிழுக்கு எதிராக எது நடந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அண்ணா கற்றுக் கொடுத்துள்ளார்” – கமல்ஹாசன் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

செப். 16-க்கு பதில் 17-ம் தேதி மீலாது நபி: தலைமை காஜி அறிவிப்பு | miladi nabi holiday on sept 17

சென்னை: மீலாது நபி செப். 16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். முகமது நபியின் பிறந்த நாளை மீலாது நபி […]

அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், நடிகர் விஜய்யை பார்த்து ஆளும் கட்சி அஞ்சுகிறது என பாஜக சட்டப்பேரவை குழு தலைவா் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நயினாா் நாகேந்திரன் […]

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ₹2,000 கோடியில் உற்பத்தி ஆலை: சிகாகோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் | Tamil Nadu inks pact with US-based Trilliant for Rs 2000 cr investment

சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள […]

மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் […]

“கூட்டணி குறித்த எனது பேச்சை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்” – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் | They have misrepresented my speech regarding the alliance – Minister KN Nehru

திருச்சி: “லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை!

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இந்த வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை […]

விநாயகர் சதுர்த்தி: கோவையில் பூக்கள் மற்றும் பிள்ளையார் சிலைகள் விற்பனை தீவிரம்   | ganesh chathurthi: flower and vinayagar statue sales in coimbatore

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மற்றும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (செப்.7) கொண்டாடப்படுகிறது. […]

முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!

முஸ்லிம் ஒருவர் மீது இந்து அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வழக்குப்பதிவு செய்தும் உண்மைக் காரணம் கண்டறியப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தின் பிலிபித்தில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த சங்கேஸ் கான் என்பவர் மீது ஒரு கும்பல் கடந்த […]

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு” – துரை வைகோ எம்.பி கருத்து | drug use increased all over india says durai vaiko

ராமநாதபுரம்: “நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார். பரமக்குடியில் திருமண விழா ஒன்றில் இன்று (செப்.5) பங்கேற்ற மதிமுக தலைமை […]

தில்லியில் கல்லூரி விடுதியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதுதில்லி: தில்லி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

“மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை” – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் | Pudukkottai Fishermen Arrest: CM Stalin letter to Central Govt

சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். […]

கேரள திரைத்துறை பாலியல் வழக்கு: நடிகர் முகேஷுக்கு முன்ஜாமீன்!

கேரள திரைத் துறை பாலியல் வழக்கில் மலையாள திரைப்பட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று (செப். 5) உத்தரவிட்டது. திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் அளித்த பாலியல் […]