தவெக அரசு அமைந்த 2 மாதங்களில் அரசியலர்கள் மீதும் சமூகவலைதளவாசிகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்து கைது செய்யும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணம், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனுடைய கைது. அரசியல் மேடையில் முதல்வரை […]
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு… காலம் கடந்தும் மனங்களை ஆளும் கவியரசர்!
தமிழ் இலக்கியத்திலும் திரையிசையிலும் அழியாத முத்திரை பதித்த கவியரசர் கண்ணதாசன், தனது பாடல்கள், தத்துவ சிந்தனைகள் மற்றும் வாழ்வனுபவங்கள் மூலம் தலைமுறைகள் கடந்தும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார். நன்றி
புளிய மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு – பசுமைப் பரப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டும் வேலூர் இளைஞர்! | vellore youth keen on increasing green cover by planting tamarind saplings to create a mini-forest
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள கீராம்பாடி கிராமத்தில் `குறுங்காடு’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயற்கை தன்னார்வலரும் வேலூரைச் சேர்ந்தவருமான தினேஷ் சரவணன். இதற்காக, ஊராட்சி நிர்வாகம் மூலம் வெட்டவெளி பகுதியை தேர்வுசெய்து, கிராம மக்கள் […]
PMK Reunion… அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்! – Kumudam
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ரீயூனியன் ஆரம்பமாகி உள்ளது.அன்புமணிக்கு எதிரான சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,சமீபத்தில் நம் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று பாடலுக்கு ஏற்றவாறு இருவரும் அன்புமழையில் […]
TVK-வில் இணைந்த 6 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மீது `உரிய’ நடவடிக்கை! சபாநாயகர் உறுதி அளித்ததாரா? | Is speaker said right action will be taken against former mla’s
மேலும், “எந்த காரணத்திற்காக அந்த 6 பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்கள் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றவர்கள், தற்போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் […]
`தவெக அரசுக்குக் காலம் தர வேண்டும்’ – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவதும் என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி பூரிப்பு என்பதை […]
`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!’ – செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை
பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட […]
வாழ்க்கைனா ஏற்ற இறக்கம் இருக்கும் சார்.. ரொம்ப கவலைப்படக் கூடாது.. வைபவ் சூர்யவன்ஷியின் தத்துவம்! | Vaibhav Sooryavanshi: Ups and Downs Are Part of Life, Vaibhav Sooryavanshi Breaks Silence on Benching and Early Setbacks
Cricket oi-Yogeshwaran Moorthi Published: Wednesday, July 22, 2026, 16:37 [IST] ஹராரே: வாழ்க்கையில் எப்படி ஏற்ற இறக்கங்கள் இருக்குமோ, அதேபோல் கிரிக்கெட்டிலும் ஏற்ற இறக்கங்கள் வரும் என்று இந்திய இளம் வீரர் […]
Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு! இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?
“‘எனக்கு என்டமால் நிறுவனத்துல இருந்துதான் முதல்ல தொடர்பு கொண்டாங்க. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில கலந்துக்க விருப்பம் இருக்கா’னு கேட்டதும், ‘போகலாம்’னு சொன்னேன். இண்டர்வியூ நேரில்தான் நடந்தது. தொழில், குடும்ப பின்னணி உள்ளிட்ட என்னைப் பத்தின அறிமுகப் […]
1986-க்குப் பிறகு மீண்டும்.. 40 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்த ஜப்பானின் ‘யென்’ | Japan’s Yen has suffered a decline not seen in 40 years—since 1986
Business oi-Velmurugan P Published: Wednesday, July 22, 2026, 16:29 [IST] டோக்கியோ: சர்வதேச நாணயச் சந்தையில் வரலாற்றில் இல்லாத மாற்றம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டின் நாணயமான ‘யென்’ மதிப்பு வரலாற்றில் இல்லாத […]
ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்கத்தில் திளைக்கும் ஆடி தங்கத் திருவிழா | Article on GRT Aadi month sale
இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைக் கலெக்ஷன்களின் சிறப்பான கைவினைத்திறனுக்காக மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் சுகாதாரம், […]
தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு – போலீஸ் விசாரணை!
தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டட […]