பெரும்பாலான இளைஞர்கள், கையோடு ஒரு லேப் டாப்பும் கொண்டு செல்கின்றனர். ஆங்காங்கே நிறுத்தி, தமது அலுவலகப் 24.6.2026பணியையும் அவ்வப்போது செய்து கொள்கின்றனர். இதில் உள்ள சாதக பாதகங்களை விடுங்கள்: அது தனி! ஆனால், இந்த நீண்ட […]
"தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்; தேசிய கீதம் பாடுவதில் முரண் கிடையாது!" – ராஜ்மோகன்
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் […]
அப்பா – மகன்கள் வைத்த ஆப்பு… அறிவாலயத்திற்கு பறந்த வாக்குமூலங்கள்..! – Kumudam
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமை அமைத்துள்ள தேர்தல் கள ஆய்வுக் குழுவிடம், முன்னணி அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கான […]
Where has Vijay, who addressed people as “Bro” and “Uncle” during the election campaign, gone? Nainar Nagendran asks-தேர்தல் பிரசாரத்தில் “ப்ரோ”, ”அங்கிள்” என்று பேசிய விஜய் எங்கே சென்றார்
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. […]
Rs 4.51 crore fraud involving the names of 27 deceased thoothukudi port workers-தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த 27 பேர் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி
இவ்வாறாகக் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.4.51 கோடி வரை மோசடி செய்துள்ளது தணிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்குத் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்காமல் […]
Dissident MPs from the Uddhav faction remain silent: Will they attend today’s meeting?-அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள்: இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?
மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். […]
அமெரிக்கா – இரான் போர் : வரைவு ஒப்பந்தம் – முட்டுக்கட்டை போடுவாரா நெதன்யாகு?? | மணிவண்ணன் திருமலை | what will be happen after the MOU signed between USA and Iran
வரைவு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி இரு நாடுகளும் கூட்டாக இதுவரை எதையும் சொல்லாவிட்டாலும், பிரான்சில் ஜி 7 நாடுகள் மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்த வரைவு […]
Suicide 48 Days After Marriage: Doctor Installed Surveillance Cameras Throughout the House to Monitor Wife – திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்
மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. […]
`கிலோ 5 ரூபாய்க்கு விற்கும் மாம்பழம்' குப்பையில் கொட்டும் விவசாயிகள் – திண்டுக்கல்லில் தொடரும் சோகம்
தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், கிரேப் செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு […]
மறுக்கப்பட்ட நீதி, ஓர் இரவு, ஓர் உண்மைக் கதை ,இயக்குநர் தமிழ் சிலம்பரசன் பேட்டி…… – Kumudam
இது என்ன மாதிரியான கதைக் களம்? எந்தப் பகுதியில் நடந்தது? “தஞ்சை நிலப்பரப்பில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை முன்னிலைப்படுத்திய திரைப்படம் இது நூறு ஆண்டுகளுக்கு முன் களிமண்ணால் ஆன ஓர் அம்மன் சிலையை […]
மதுரை: கெட்டுப்போன 1200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்; ஊசிகள் பயன்படுத்தியது ஏன்? | 1,200 kg of spoiled mutton and chicken meat seized in Madurai; shop sealed.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் ( 57) என்பவர் மோயிசன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் கெட்டுப் போன ஆடு, கோழி இறைச்சிகளை விற்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு […]
மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்? வங்காள விரிகுடாவில் நுழைய திட்டம்.. 55 ஆண்டுகளில் இதுவே முதல்முறை | Pakistan Submarine Entry into Bay of Bengal: Hangor-Class ship Sparks Maritime Alert for India
International oi-Vigneshkumar Published: Thursday, June 18, 2026, 11:31 [IST] இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடாவில் தனது ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீண்டும் நுழைய முயல்கிறது. சுமார் 55 ஆண்டுகளாக […]