பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் […]
உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை – பெரம்பலூர் சோகம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், […]
அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. விலகினார் அப்சரா ரெட்டி.. தவெகவில் இணையப் போகிறாரா?
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக […]
Anupama Parameswaran: “நான் காதலித்தவர்…” – மனம் திறந்து பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் | Actress Anupama Parameswaran has given an interview about her past relationship.
மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட […]
CJP: “’ஜந்தர் மந்தர் சீசன் 2′ மிக விரைவில்…” – அபிஜித் தீப்கே பேட்டி | Abhijit Deepke has stated that ‘Jantar Mantar Season 2’ might begin in Delhi very soon.
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில் தொடங்கக்கூடும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய பெரிய அளவிலான போராட்டம் […]
'வெற்றி தமிழ்நாடு 2026' முதலீட்டாளர்கள் மாநாடு: இன்று சென்னையில்.!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ நடைபெறவுள்ளது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தொழில்துறை […]
“நான் நாய் தான்… நீங்க நரி!” – நசிருதின்ஷாவுக்கு கங்கனா பதிலடி – Kumudam
டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காப்பதாக நசிருதின்ஷா முன்பு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சில பிரபலங்களை வாயில் எலும்பை வைத்திருக்கும் நாயுடன் ஒப்பிட்டு அவர் தெரிவித்திருந்த கருத்தும் சர்ச்சையை […]
வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதி: பிட்புல் நாய் தாக்கியதில் தம்பதிக்கு தீவிர சிகிச்சை!| Couple undergoes intensive treatment after being attacked by a Pitbull.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகர் பகுதியில் பிட்புல் (Pitbull) ரக நாய் தாக்கியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாட்டியாலாவைச் சேர்ந்த அங்கித் […]
வைஷாலியை காணோமே..? தேடுதல் வேட்டையில் மின்வாரியம்..!
நடிகை வைஷாலியின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம் அளித்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நன்றி
சென்னை குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் : திருமண வரம் தரும் திருத்தலம்!
சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் ஆகியன. இவை மூன்றையும் […]
‘செட் பண்ணியாச்சு… இனி லாபம்தான்!’ – மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு!
“மாசம் 10,000 ரூபாய் எஸ்.ஐ.பி (SIP) போட்டாச்சு… இனி 10 வருஷம் கழிச்சு வந்து பார்த்தா கோடி கோடியா பணம் கொட்டும்!” – இப்படி நினைத்துக்கொண்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு நிம்மதியாகத் தூங்கும் […]
தொகுதி மறுவரையறை: “மோடியும், அமித்ஷாவும், RSS அமைப்பும் போடும் கணக்கு" – அமைச்சர் விஸ்வநாதன்
தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் ஆபத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று (12-ம் தேதி) வடசென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன், […]