இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு […]
2,500 ஆண்டு கால வரலாற்றுப் பிரமிப்பு! புதுக்கோட்டை தொல்லியல் வேட்டையில் சிக்கிய “யானை கட்டி முனி” | the archaeologist team found yaanai katti muni stone
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தெற்கு வெள்ளாற்றின் வடகரை ஓரங்களில் நார்த்தாமலைக்கு எதிரே உள்ள தொடையூர் போன்ற பல இடங்களில் ஏகப்பட்ட பெருங்கற்காலப் புதைகுழிகள் (Burial sites) கிடைத்துள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள நெடுங்கற்கள் […]
விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டி இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதாகும் இவர் மர வேலைகளைச் செய்து வருகிறார். நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை […]
நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா? – வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்! |Twisha-sharma-death-case-supreme-court-takes-suo-motu-action
ஆனால், தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் சமர்த்தும், மாமியார் கிரிபாலா சிங்கும் கொடுமைப்படுத்தியதாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் த்விஷாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிங் குடும்பத்தினர் அடியோடு மறுத்துள்ளனர். த்விஷா மன […]
ஈரான் போர் தாக்கம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு|Fuel Prices Rise 4 Times in 10 Days Amid Iran War
நான்கு முறை இந்திய அரசு கிட்டத்தட்ட 10 நாள்களில் மே 15, மே 19, மே 23, மே 25 என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அப்படி சென்னையில் பெட்ரோல், […]
ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year
இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான “ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் […]
CarryMen: ஷாப்பிங் செல்ல வாடகைக்கு ஆள் – பெண்களின் சுமையை குறைக்க டெல்லி ஸ்டார்ட்ஆப்பின் புதுதிட்டம்
ஷாப்பிங் அல்லது ஜவுளிக்கடைகளுக்கு செல்வதாக இருந்தால் பெண்கள் தங்களது துணைக்கு ஒரு ஆடவரை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் ஷாப்பிங் செல்லும் பெண்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை சுமக்க ஆள் துணை […]
தென்காசி: காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி – இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு | farmer consumed poison in police station died in hospitsl
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ். 68 வயது நிரம்பிய விவசாயியான அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் நிதி உதவியுடன் வீடு கட்டி வருகிறார். […]
மேகதாது: “தமிழ்நாட்டைp பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸை தவெக அரசு…” – கனிமொழி கண்டனம் | DMK MP Kanimozhi statement regarding the Mekedatu dam issue
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் […]
“ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று விஜய்யைச் சொன்னார். ஆனால் இன்று அவர்களோடு” – திருமா குறித்து தமிழிசை| bjp tamilisai soundararajan about vck and manikam tagore
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று (மே. 25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். விசிக குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் குறித்தும் பேசிய தமிழிசை சௌந்தராஜன், […]
Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?
நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா – வெங்கி […]
சித்திரை திருவிழாவின் போது சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் ஒரு மாதம் காத்திருந்து சிறுவனை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் […]