சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் […]
“இரட்டை குண்டுவெடிப்பு..” பிரான்ஸ் அதிபரை கொல்ல முயற்சி.. சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம் | Syria explosion targeting Emmanuel Macron near his Hotel During Syria Visit; French President Safe
International oi-Vigneshkumar Published: Tuesday, July 7, 2026, 14:44 [IST] டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் பெரும் […]
கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?
சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ். சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து ‘அரப் லைட்’ (Arab Light) […]
I Nobody: “உலகளவில் பெண்களின் உரிமைகள் குறைந்து வருகின்றன" – நடிகை பார்வதி திருவொத்து
பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ, நோபடி’ (I, Nobody) திரைப்படம் ஜூலை 9-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை ஒரு கொள்ளை சம்பவ பின்னணி க்ரைம் த்ரில்லர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் […]
ஏவுகணை விற்பனை! இந்தோனேசியாவுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா | India Indonesia relations PM Modi defence deal
பாதுகாப்பு ஒத்துழைப்பே இந்தப் பயணத்தின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘ஆஸ்த்ரா’ வான்வழித் தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய இந்தோனேசியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ஆஸ்த்ரா ஏவுகணைகளின் செயல்திறனை […]
ஆந்திராவில் அதானி பவுண்டேஷனின் புதிய திட்டம்… குப்பத்தில் தொடங்கிய “பங்காரு குடும்பங்கள்” திட்டம் | Adani Foundation Launches ‘Bangaru Kutumbams’ in Andhra’s Kuppam Under P4 Development Model
India oi-Vigneshkumar Published: Tuesday, July 7, 2026, 14:14 [IST] விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், மாநில அரசின் அரசு தனியார் பங்களிப்பு (Public-Private-People […]
கீர்த்தனா அரசு பள்ளி சர்ச்சை: மாணவி, ஆங்கிலம், Last Bench – சில கேள்விகள்|Keerthana’s School Visit Sparks Debate on English and Student Dignity
ஆனால், அந்தச் சூழலை எப்படி கையாண்டார் என்பதற்காகவே கீர்த்தனா விமர்சிக்கப்படுகிறார் என்பதை அவர் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் முதல் ஆங்கிலக் கேள்வி, ‘What is your Name?’… […]
பேசும் மரபொம்மை; ஏ.ஐ தொழில்நுட்ப ஐன்ஸ்டீன் உருவ சிலை – கவனம் ஈர்க்கும் வேலூர் அருங்காட்சியகம்! | talking ai-powered einstein statue – vellore museum draws attention
வரலாற்றுச் சிறப்புமிக்க, வேலூர் கோட்டை வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வகை கலைப்பொருள்கள் இருக்கின்றன. நுழைவாயிலில் 16 அடி உயரமுள்ள டைரனோசொரஸின் […]
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! | Two more mla missed admk meeting led by edappadi palanisami
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், பின்னர் திருப்பத்தூர் […]
அலி காமெனி இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு; கதறி அழுத ஈரான் நாட்டு மக்கள்! | A Photo album of Iran Khamenei’s funeral even in Iran
அலி காமெனி இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு; கதறி அழுத ஈரான் நாட்டு மக்கள்! Published:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி
த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு | senthil balaji seeks anticipatory bail in tvk mla bribe case
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பணம் வழங்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 […]
11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?
பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது […]