ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக| MDMK will contest in all 4 allocated constituencies under the Rising Sun symbol.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக 2, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் […]

கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11 | MGR’s wow strategy that helps to win the elections

இதனால், எப்படி முதன்முறை (அதாவது 1977-ல்), அதிமுக நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே ஸ்ட்ரோக்கில் வெற்றி பெற்றதோ, இந்த முறை (1980-ல்) ஒரே ஸ்ட்ரோக்கில் சட்டப்பேரவையிலும் தோற்கும் என்று பேசப்பட்டது. ஆனால் எம்ஜிஆர் […]

‘விஜய்யை பற்றியும் அவருடைய வேட்பாளரை பற்றியும் பேச மாட்டேன்’ – இயக்குநர் சுந்தர்.சி0

மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வெற்றி கனியை தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் மதுரை மத்திய தொகுதியில் தான் இருப்பேன் என உறுதிபட கூறுகிறேன். சுந்தர் சி […]

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 06| Eco India Winner for the episode six

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா […]

VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்… விளக்கமளித்த திருமா! | Shanavas Disagreed to attend VCK High Commend Meeting

நம்மிடம் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகிகள், “ஆளூர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கவில்லை, எஸ்.எஸ் பாலாஜியும், பனையூர் பாபு சிறப்பாகத்தானே செயல்பட்டனர் என்ற கேள்வி வி.சி.க-வினர் மத்தியில் அழுத்தமாக இருக்கிறது. அந்த மூவர் மத்தியிலும் […]

“மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்”- ராம்தாஸ் அத்வாலே|“After defeating Mamata Banerjee in West Bengal, the NDA alliance will form the government,”- Ramdas Athawale.

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் நேற்று (மார்ச்.31) இந்திய […]

AI பறித்த வேலை: கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சோகம்! | AI பறித்த வேலை: கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சோகம்!

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியது. சடலத்துடன் அறையில் தற்கொலை குறிப்பும் இருந்தது. அதில், பொருளாதார பிரச்னைகள், வேலை இல்லததால் ஏற்பட்ட விரக்தி, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இந்த […]

Youth: "படம் பார்த்திட்டு சிம்பு எனக்கு கால் பண்ணாரு.!"- நெகிழும் சுராஜ் வெஞ்சராமூடு

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான ‘யூத்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, ” ‘யூத்’ படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் […]

GT vs PBKS: “இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம்”- ஸ்ரேயாஸ் ஐயர் | we will continue the game through this victory – shreyas iyer

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. […]

PBKS vs GT:“இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" – தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்

ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 19.1 […]

திமுக வேட்பாளர் வில்வநாதன் குடைச்சல்; ஒன்றியச் செயலாளர் ராஜினாமா! – அடிசறுக்கும் ஆம்பூர் தொகுதி?

ஆதிக்க சக்திகளின் அழுத்தம் திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியக் குழுவின் சேர்மனாக இருப்பவர் அகரம்சேரி சுரேஷ்குமார். தி.மு.க-வில், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் கட்சிப் பணியாற்றிவந்த சுரேஷ்குமார் நேற்றைய தினம் கட்சிப் பொறுப்பில் இருந்து […]

“பிரத்யேக மொபைல் செயலி: சாதிவாரி கணக்கெடுப்பு” – டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு |”Exclusive Mobile App: Caste-based Census” — The Census Begins Digitally |

ஏப்ரல் 16 முதல் மே 15 வரை கர்நாடகா, ஒடிசா, அந்தமான் நிக்கோபார், டெல்லி, கோவா, லட்சத்தீவு, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், மே 1 முதல் மே 30 வரை ஆந்திரப் பிரதேசம், […]