கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்திய துணைக்கண்டத்தின் தொடக்கமான வள்ளுவமுனை அமைந்துள்ள குமரி முனைக்கு […]
Author: Daily News Tamil
விசாரணை என்ற பெயரில் கொடூர சித்திரவதை ; பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை. | NHRC inquiry police torture case
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. […]
‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!’ – தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07 | The strategies that helped the parties in election
ஊழலுக்காக சிறை… தமிழக அரசியல் தலைவர்கள் சிறைவாசங்களில் முக்கியமான ஒன்று ஜெயலலிதாவின் சிறைவாசம். ஊழல் வழக்கில் ஒரு முதல்வர் கைதாவது முதன்முறை என்று சொல்லும் அளவுக்கு அவரது கைது அமைந்தது. வருவாய்க்கு அதிகமான சொத்துச் […]
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை – Kumudam
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து, சந்தன மரக்கடத்தல் வீரப்பன் […]
“நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது”: யாருடன் கூட்டணி ராமதாசு வெளியிட்ட சீக்ரெட் – Kumudam
இதுகுறித்து பாமக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள். […]
रश्मिका मंदाना और विजय देवरकोंडा में से कौन है ज्यादा अमीर? कहां-कहां से करते हैं कमाई? यहां जानें-दोनों की कंबाइंड नेटवर्थ
इंडियन सिनेमा के नए फेवरेट कपल, रश्मिका मंदाना और विजय देवरकोंडा उदयपुर में 26 फरवरी को शादी के बंधन में बंधने वाले हैं. फैंस भी […]
IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' – அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?
ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சுமார் […]
அரசுப் பள்ளி மாணவர்களின் 50 நூல்கள்.இறையன்பு ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் சாதித்த கண்ணகி நகர்!
சென்னைக்குள் இருந்து வேர்பிடுங்கி எறியப்பட்ட அடித்தட்டு மக்களின் புகலிடமாக இருக்கிறது கண்ணகி நகர். இந்தப் பகுதியில் 1,20,000 பேர் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, விளையாட்டு, என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது […]
தாசில்தாரிடம் தங்கநகைகளை மிரட்டி வழிப்பறி செய்த ரவுடியின் மனைவி: அதிரடியாய் கைது செய்த போலீஸ் – Kumudam
சென்னை சோழிங்கநல்லூரில் கடந்த 22 ஆம் தேதி வந்து கொண்டிருந்த சௌந்தரராஜன் என்பவரை ஒரு பெண் நிறுத்தி தவறாக நடக்க தன்னை அழைத்ததாகவும், அப்போது பேசிக்கொண்டிருந்த போதே மேலும், 3 ஆண்கள் மற்றும் 1 […]
ஆட்சியாளர்களின் அதிர்ச்சியூட்டும் அசல் முகம்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்! ‘நானும் ஒரு விவசாயிதான்’ என மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரித்து, விவசாயிகளின் நெஞ்சை நெகிழ வைக்க முயற்சி செய்கிறார், டெல்டா மண்ணின் மைந்தரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். இதுமட்டும்தானா… விவசாயிகளின் […]