உற்சாகத்தில் இருக்கிறார் சிலம்பரசன். தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ள ‘அரசன்’ படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சிலம்பரசன் வடசென்னையை மையமாக வைத்து ‘அரசன்’ உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான கதையை வெற்றிமாறன் […]
Category: புதிய செய்தி
ஆக்ஸ்போர்டு ஆஃப் சவுத் இந்தியா: பாளையங்கோட்டையின் மறைந்த கோட்டை வரலாறு|Before Oxford of the South, Palayamkottai Was a Fort Town
பீரங்கிப் படைகள் பதினெட்டாம் நூற்றாண்டில், பாளையங்கோட்டையை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாளையங்கோட்டை ஆங்கிலேயர் கைவசம் சென்றது. அப்போது பாளையங்கோட்டையின் நீளம் 2700 அடியும், சுற்றுச்சுவர் 15 […]
Vijay: “இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது” – தமிமுன் அன்சாரி | Tamimun Ansari has stated that another victory for the ‘Dravidian Model’ government.
மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சட்டமன்றத்தில் ஆற்றப்பட்ட ஆளுநர் உரை என்பது […]
மாஸ்கோ மீது.. மிகப்பெரிய தாக்குதல்! அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே.. ஆட்டம் போட்ட உக்ரைன்! | Rampage Amid Peace Talks: Ukraine Launches Largest Drone Attack on Moscow in Two Years as G7 Meets
International oi-Halley Karthik Updated: Thursday, June 18, 2026, 14:33 [IST] மாஸ்கோ: ஜி7 மாநாட்டில் உலக தலைவர்கள், அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது […]
ஆளுநர் உரை எதிர்பார்த்த எதுவும் இல்லை : எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் – Kumudam
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.பேரிடர் காலங்களில் உணவுப் […]
‘திருச்சி கிழக்கில் விஜயின் வெற்றி செல்லாது!’ – தி.மு.க வேட்பாளர் வழக்கு – trichy east dmk candidate case against Vijay win
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். […]
கேப் டிரைவர் சம்பளம் 1 லட்சமா.. ஆடிப்போன சிஇஓ.. புலம்பும் ஐடி ஊழியர்கள்!! | Cab Driver Earns Rs.1 Lakh Monthly as Gig Entrepreneur, Zypp CEO Praises New Middle Class
Business oi-Prasanna Venkatesh Published: Thursday, June 18, 2026, 14:15 [IST] ஒரு காலத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும் சரி, மாதம் மாதம் நிலையான சம்பளம் கிடைக்கும் வேலைதான் பாதுகாப்பான வாழ்க்கைக்கான அடையாளமாக […]
சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! – அதிமுகவில் ஓயாத சலசலப்பு | CV shanmugam Velumani meeting again after the tn assembly
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய […]
திருவாரூரில் சிக்கிய தவெக நிர்வாகி! பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணுக்கு.. பாலியல் தொல்லை! | Thiruvarur Bus Stand Incident: TVK Functionary Nabbed by Police Over Sexual Harassment
Tamilnadu oi-Halley Karthik Published: Thursday, June 18, 2026, 14:06 [IST] திருவாரூர்: பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக, தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]
“முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" – பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் […]
“ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு!” – நடிகை கெளதமி |”Samantha put immense effort into every single process!” – Actress Gautami
இந்த நிகழ்வில் பேசிய நடிகை கெளதமி, “இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு முதல் காரணம் இந்தப் படத்தோட இயக்குனர் நந்தினியும் தயாரிப்பாளர் சமந்தாவும்தான். அவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி போராளிகள், வலிமையானவர்கள், உறுதியானவர்கள். அவங்க […]
”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவலர்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். சிங்கப்பெண் […]