திருவாரூரில் சிக்கிய தவெக நிர்வாகி! பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணுக்கு.. பாலியல் தொல்லை! | Thiruvarur Bus Stand Incident: TVK Functionary Nabbed by Police Over Sexual Harassment

Tamilnadu oi-Halley Karthik Published: Thursday, June 18, 2026, 14:06 [IST] திருவாரூர்: பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக, தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]

“முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" – பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் […]

“ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு!” – நடிகை கெளதமி |”Samantha put immense effort into every single process!” – Actress Gautami

இந்த நிகழ்வில் பேசிய நடிகை கெளதமி, “இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு முதல் காரணம் இந்தப் படத்தோட இயக்குனர் நந்தினியும் தயாரிப்பாளர் சமந்தாவும்தான். அவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி போராளிகள், வலிமையானவர்கள், உறுதியானவர்கள். அவங்க […]

”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவலர்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். சிங்கப்பெண் […]

மைசூர் ராஜதானியுடன் ஒப்பந்தம்; மின்சாரத் தேவையும் விநியோகமும்! | அணை ஓசை 23

சில அடிகளுக்கு ஒரு முறை இந்த இணைப்பு அல்லது 200 அடிகளுக்கு ஒரு முறை இந்த இணைப்பு போதுமானது போன்ற வெவ்வேறு கருத்துக்கள் பொறியாளர்களுக்கு மத்தியில் அப்போது நிலவியது. இது அந்தந்த இடங்களில் நிலவும் […]

`மேகதாது அணை, தமிழ்நாடு கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, கனிமவளம்.!' – அர்லேகர் உரையின் ஹைலைட்ஸ்!

தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. வழக்கப்படி, ஆளுநரின் உரையுடன் தான் முதல் கூட்டத்தொடர் தொடங்கும். இன்று கூட்டத்தொடர் ஆளுநர் அர்லேகரின் உரையுடன் தான் தொடங்கியுள்ளது. அர்லேகரின் உரையின் […]

“தவெக ஆட்சியில் இதுவரை சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்..” – எடப்பாடி பழனிச்சாமி |”Measures taken so far to maintain law and order under this administration!” – Edappadi Palaniswami

அவர், “ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு எந்தத் திட்டங்களும் அந்த உரையில் இடம்பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற செய்திதான், இந்த உரையிலும் இருந்தது. இந்த ஆட்சியில் […]

சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை… – Kumudam

இந்தியாவில் சமூக நீதி,இடஒதுக்கீடு  மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய காரணங்களுக்காக  நீண்டகாலமாக கோரப்படுகின்ற ஒரு செயல்முறை,ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் களத்தில் பலத்த சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன.  […]

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது | Thiruvarur: TVK functionary arrested for eve-teasing a woman standing alone with double-entendre remarks.

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இளம் […]

இளைப்பாற இடம் வேண்டும்! இதையும் செய்வீங்களா? முதல்வருக்கு யோசனை…… – Kumudam

பெரும்பாலான இளைஞர்கள், கையோடு ஒரு லேப் டாப்பும் கொண்டு செல்கின்றனர். ஆங்காங்கே நிறுத்தி, தமது அலுவலகப் 24.6.2026பணியையும் அவ்வப்போது செய்து கொள்கின்றனர். இதில் உள்ள சாதக பாதகங்களை விடுங்கள்: அது தனி! ஆனால், இந்த நீண்ட […]

"தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்; தேசிய கீதம் பாடுவதில் முரண் கிடையாது!" – ராஜ்மோகன்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் […]

அப்பா – மகன்கள் வைத்த ஆப்பு… அறிவாலயத்திற்கு பறந்த வாக்குமூலங்கள்..! – Kumudam

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமை அமைத்துள்ள தேர்தல் கள ஆய்வுக் குழுவிடம், முன்னணி அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கான […]