கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில் இறங்கியுள்ளது தி.மு.க. கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது. மற்றொருபுறம், தி.மு.க […]
சசிகலா வெளியிட உள்ள முதல் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் யார்…யார்? | sasikala party candidates list for upcoming assembly polls
தற்போது விருப்ப மனு விநியோகம் செய்துவரும் நிலையில், பெரிய அளவில் ஆதரவாளர்கள் வராவிட்டாலும், ஓரளவு விருப்ப மனு அளித்துள்ளனர். மனு அளித்தவர்களில் ஒரு சிலரை சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே தெரியும் என்பதால், அவர்களிடம் […]
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் : உடல் நலம் அருளும் நவபாஷாண முருகன் சந்நிதி! | chinnadharapuram munimuktheeswarar temple
பழநி மலையில் அருளும் முருகப்பெருமான் திருமேனி சித்தர்களால் செய்யப்பட்டது. ஒன்பது வகையான விஷங்களைக் கூட்டிச்செய்யப் பட்ட மாமருந்து அந்தத் திருமேனி என்பார்கள். பால தண்டாயுதபாணியாகத் திகழும் பழநி முருகனை தரிசித்தாலோ வணங்கினாலோ நம் நோய்கள் […]
பேனா மூடியின் மேலே சிறுதுளை எதற்கு? – இது தெரியாமப் போச்சே?! Why is there a small hole on top of a pen cap? — How did I not know this?!
இந்த அபாயத்தைத் தடுப்பதற்காக, உலகப் புகழ்பெற்ற பேனா தயாரிப்பு நிறுவனமான BIC (பிக்), 1991-ம் ஆண்டில் தனது புகழ்பெற்ற `க்ரிஸ்டல்” (Cristal) பேனாக்களின் மூடியில் ஒரு சிறிய துளையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. யாராவது தவறுதலாக […]
ஸ்தோத்திரம் பாடி திருப்பதி வெங்கடாசலபதியைக் கண் முன் நிறுத்தும் அருணா சாய்ராம்! | Part 5 | Vikatan
ஸ்தோத்திரம் பாடி திருப்பதி வெங்கடாசலபதியைக் கண் முன் நிறுத்தும் அருணா சாய்ராம்! | Part 5 | Vikatan Published:Today at 6 AMUpdated:Today at 6 AM நன்றி
உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்? | Do flattened rice (poha) dishes help in gaining weight
அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. […]
‘என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!’-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?
இந்த விவகாரம் குறித்து, தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸிடம் பேசினோம். “திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். திருநாவுக்கரசர் மட்டுமல்ல, எல்லாரும் தான் கேட்பார்கள். 37 பேர்களை நேர்காணல் செய்து, மேலிடத்துக்கு லிஸ்ட் அனுப்பியிருக்கிறோம். 37 பேர்களில் திருநாவுக்கரசர் பெயர் இருக்கிறதா என்பது கட்சி விவகாரம் என்பதால், அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது” என்றார். இறுதியாக, திருநாவுக்கரசரிடம் பேசினோம். “காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை” என்றார். திருநாவுக்கரசரின் சீட் பெறும் ‘ஆடுபுலி ஆட்டம்’ என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! நன்றி