மின்சார உபகரணங்கள் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதும், அதனால் மின் கட்டணங்கள் உயரும் என்பதும் பல நடுத்தர மக்களிடம் கவலையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க சரியான வழி சோலார் மின் உற்பத்தி. இனி […]
மயிலாப்பூரில் தமிழிசை; அவிநாசியில் எல்.முருகன் – வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்! | The Bharatiya Janata Party candidate list has been released
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நயினார் நாகேந்திரன் சாத்தூர், கோவை வடக்கு வானதி சீனிவாசன், விஜயதாரணி விளவங்கோடு, தமிழிசை மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். வானதி […]
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை, புதிய நீதிக் கட்சிக்கு கல்தா – Kumudam
பாஜக முக்கிய தலைவர்களாக விளங்கும் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி, அவினாசியில் எல். முருகன் போட்டியிடுகிறார்கள்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, நீண்ட காலமாக பதவிக்காகக் காத்திருந்த […]
'ஐந்தே ஐந்து' வாக்காளர்கள்தான்; அங்கேயும் வாக்குச்சாவடி; தமிழ்நாட்டின் வித்தியாச வாக்குச்சாவடிகள்!
ஒவ்வொரு தேர்தல் தேதிகளிலும், ‘காலையில் போனால் கூட்டமிருக்காது… வரிசையில் நிற்கத் தேவையில்லை…’, ‘இப்போது போனால் கூட்டமிருக்காது… அப்போது போனால் கூட்டமிருக்காது’ என்று வெயிலில் இருந்து தப்பிக்கவும், கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும் ஏகப்பட்ட பிளான்களைப் போடுவோம். […]
`அப்போ திரைச்சீலை… இப்போ பேனர்' – நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்
புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். பேனர் […]
“தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால்.!- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா| “many war films released in tamil cinema.but this movie.!”- says suriya
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இலங்கையின் போர் பதற்ற சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் […]
சென்னை: வங்கியில் நகைகளைத் தவற விட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது – பரபர பின்னணி தகவல்கள் – ex bank employee arrested in theft case
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடுத்து […]
நீளிரா விமர்சனம்: நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரன் இயக்கத்தில் ஈழத் தமிழ்ப் படம் நீளிரா எப்படி இருக்கு? | Neelira Review: How is Neelira, Eelam Tamil film directed by Someetharan and starring Naveen Chandra?
மகள் திருமணம் குறித்து மகிழ்ச்சி, துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரம், தன்னை நம்பியிருக்கும் பெண்களை நினைத்து வரும் பதற்றம், தன் வீட்டைக் காக்க எடுக்கும் அழுத்தமான முடிவுகள், எங்கும் சரியாத சமநிலையோடு நிற்கும் உறுதி எனப் […]
கும்மிடிப்பூண்டி: தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்தது ஏன்? – gummdipoondi admk candidate contraversy
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சுதாகர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன், வேட்பு மனுவை தாக்கல் செய்ய […]
கைவிட்டுப் போன சோளிங்கர் தொகுதி; கடுப்பான அமமுக என்.ஜி.பார்த்திபன் திமுக-வில் ஐக்கியம்!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, […]
`இன்று மேம்பாலம், நாளை மின் உற்பத்தி மையங்கள்' – ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரானின் பதில் என்ன?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அடுத்து வரும் சில வாரங்களில் ஈரானின் மீதான தாக்குதல் தீவிரம் அடையும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு […]
காலமானார் 'காலச்சுவடு' அரவிந்தன் – இன்று நாகர்கோவிலில் உயிர் பிரிந்தது
காலச்சுவடு இதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்த டி.இ.அரவிந்தன் இன்று (03-04-2026) காலை நாகர்கோவிலில் காலமானார். அவருக்கு வயது 62. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வந்தவர். தொண்ணூறுகளில் ‘இந்தியா டுடே’ இதழில் பணிபுரிந்தார். […]