தமிழ்நாட்டிற்கு 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டி.எம்.சி நீரளவு மட்டுமே ஆகும். ஜூன் […]
காசா குறித்து ட்ரம்பின் முக்கிய அறிவிப்பு: ஹமாஸை நிராயுதபாணியாக்க ஒப்பந்தம்|Trump Claims Historic Gaza Breakthrough Amid Iran War
அதே நேரத்தில், காசா இனி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்படாது என்பதால், இஸ்ரேலுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பும் கிடைக்கும். ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகும். இந்த ஒப்பந்தம் […]
“டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள்தான்” – ரஹானே குறித்து விராட் கோலி | rohit sharma and virat kohli about rahane
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஹானே குறித்து உடன் […]
சொந்த வீடுகளுக்கு செல்ல மாஞ்சோலை மக்களுக்கு அனுமதி மறுப்பு; நெருக்கும் வனத்துறை; வெடித்த வாக்குவாதம்
தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறுவதற்கு பல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, […]
முதல்வருடன் கர்நாடக செல்லும் 13 பேர் குழு.. ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணு ரெட்டிக்கு இடமா? – Kumudam
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறந்துவிடாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையும் இதுவரை திறக்கப்படாததால், […]
காமன்வெல்த்: “11 மாதக் குழந்தையின் அம்மா: PhD மாணவி” – தடைகளைத் தாண்டி சாதித்த சீமா – யார் இவர்? | Seema Kaliramna achieved a milestone by winning a bronze medal at the Commonwealth Games. |
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பெண்களுக்கான தட்டு எறிதல் பிரிவில் ஹரியானாவின் சீமா காலிராம்னா பங்கேற்றார். போட்டியில் 58.65 மீட்டர் தூரம் தட்டு […]
“வெளிநாட்டிலிருந்து பணம்… உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும்”- CJP அபிஜித் தீப்கே பேட்டி | Abhijit Deepke met with reporters in the state of Maharashtra.
நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவைப்படும் போதெல்லாம் விவசாயிகளுடன் உறுதியாக நிற்பேன். விவசாயத் தலைவர்கள் அளித்த ஆதரவையும் ஏற்றுக்கொண்டேன். பா.ஜ.க-வில் இணைய வேண்டும் என எனக்கு அழைப்பு வந்தது. அது ஒருகட்டத்தில் மிரட்டல்களாக […]
ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் – நடப்பது என்ன? | Why are Moroccans fleeing to Spain?
ஐரோப்பிய அரங்கில் வெடித்த மோதல் சியூட்டா எல்லையில் நடந்த சம்பவம் விரைவில் ஐரோப்பிய அரசியல் விவாதமாக மாறியது. இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனியோ தஜானி (Antonio Tajani), ஸ்பெயினை தற்காலிகமாக “ஷெங்கன்’ (Schengen) ஒப்பந்தத்திலிருந்து […]
“என் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன்!” – ஜாய் கிறிஸ்டில்டா | “I Kept My Promise To My Son” – Joy Crizilda’s Emotional Post After Madhampatty Rangaraj’s Statement
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத்தை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜாய் […]
ஈரோடு: 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கிய கடத்தல் கும்பல்; வனத்துறையிடம் சிக்கியது எப்படி? | Erode: Smuggling gang cuts and hoards 100 kg of sandalwood logs
“சந்தனக் காடு’ என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன. இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங்களுக்குச் சட்டவிரோத சந்தைகளில் […]
கருப்பனால் சூர்யாவுக்கு வந்த விடிவுகாலம்…. மினிமம் கேரண்டியுடன் சூர்யாவின் அடுத்த படம்… – Kumudam
‘சிங்கம்’ பாகங்களுக்குப்பின் பெரிதளவில் வியாபாரம் ஆகாத சூர்யா படங்களின் கஷ்டக்காலம் கருப்பனுக்கு பிறகு டாப் கியர் எடுத்து போய்க்கொண்டிருக்கிற நிலையில், அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பட வியாபாரம் பெரும் கவனத்தை பெற்று […]
சிவகங்கை: 'முன்விரோதம், போதை, கோபம்' – 18 மணி நேரத்தில் 3 கொடூரக் கொலைகள்; அச்சத்தில் மக்கள்
குடும்பத் தகராறு, ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம், போதை மற்றும் எல்லை மீறிய கோபம் என வெவ்வேறு பின்னணிகளில் நடந்த 3 கொடூரக் கொலையால் சிவங்கை மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. “சிறையிலிருந்து வெளியே வர உதவவில்லை” […]