இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான விஷயம். இந்தப் படத்தின் வெற்றிக்குத் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு நல்ல படத்தைத் தயாரிப்பது […]
கோவையில் நடிகர் ராம் சரணுக்கு நடந்த அறுவை சிகிச்சை; டிஸ்சார்ஜ் எப்போது? | When will actor Ram Charan will be discharged from Coimbatore hospital
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, “பெத்தி’ என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை […]
ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன? | Odisha to Tiruppur: 30 kg of ganja transported in AC coach; story behind arrest of four individuals with gun
திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் […]
AK Fans Assemble…. மாஸாக ரிலீஸாகும் அஜித்தின் ரேஸிங் ஆவணப்படம்…!
நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'RACING ISN'T ACTING' ஆவணப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். நன்றி
"நிர்வாணமாக்கி அடித்து வீட்டிலிருந்து துரத்தினார்" – காமன்வெல்த் தங்கமகள் ஷர்மிளா அனுபவித்த கொடுமை
கிளாஸ்கோவில் நடந்து வரும் பாரா காமன்வெல்த் போட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா தடகளப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற முடியாமல் இருந்தது. அந்தக் குறையை ஹரியானாவைச் சேர்ந்த ஷர்மிளா தன்கர் (40) என்ற தடகள […]
Esha Singh wins ISSF World Cup women’s 25m pistol gold | ISSF உலகக் கோப்பை : இந்தியாவின் பதக்க வேட்டை; தங்கம் வென்ற ஈஷா சிங்… வெண்கலம் சேர்த்த மனு பாக்கர்!
வெற்றிக்குப் பிறகு பேசிய ஈஷா சிங், “முன்னதாக உலக சாதனை படைத்து தங்கம் வென்றிருந்ததால் இந்தப் போட்டியில் மன அழுத்தம் அதிகமாக இருந்தது. நீங்கள் உயர்ந்த நிலையை அடையும் போது, அந்தச் சாதனையைத் தொடர்ந்து […]
Nellai School Student Attack — Police Probe Possible Caste Angle | நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் – சாதிய மோதலா? தீவிர விசாரணை!
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் நடப்பது வாடிக்கை. ஆனாலும் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, காவல்துறை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் அமைதியான சூழல் நிலவியது. […]
கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் இருந்த பதினோறாம் வகுப்பு […]
திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம் – கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.ஐ கைது | si arrested for taking bribe to release car involved in accident case
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது […]
பரபரப்பான பட்டமளிப்பு விழா …..மாணவர்களுக்கு அடிப்பணிந்த ஆளுநர்…! – Kumudam
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இவ்விழாவில் மொத்தம் 37,877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும் […]
“இது கூட்டம் இல்ல… என் அசுரக் குடும்பம்!” – தனுஷ் | “Not Just A Crowd, You Are My Family” – Actor Dhanush Emotional Birthday Speech
என் ரசிகர்கள் இணையத்தில் தவறான தகவல்களையோ, வதந்திகளையோ பரப்புபவர்கள் அல்ல. களத்தில் இறங்கிக் களைகட்டுபவர்கள், அன்பைப் பரப்புபவர்கள். ‘அன்பே சிவம்’ என்ற வழியில் பயணிப்பவர்கள். நாம் எப்போதும் சொல்வது ஒன்றுதான்—அன்பைத் தருகிறார்களா? அன்பையே திரும்பக் […]
வந்தே மாதரம் முதலிடம், தமிழ்த்தாய் கடைசி இடம்! நெல்லை பல்கலை பட்டமளிப்பில் கொந்தளிப்பு | Manonmaniam Sundaranar University Convocation: Tamil Thai Vazhthu Row Sparks Controversy
இதற்கிடையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசையை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, நேற்று திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாணவர் அமைப்புகள், மாதர் சங்கம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தாய் […]