கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக காங்கிரஸ் நேற்று தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சராக இருந்த பினராயி விஜயனை எதிர்க்கட்சித் தலைவராக சி.பி.எம் தேர்வு செய்துள்ளது. […]
திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை | Trichy: Son attacks mother for asking for property; father beats him to death
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ல் உடல்நலக் […]
73 வயதில் மருத்துவரான பாட்டி: சாதிக்க வயது ஒரு தடையல்ல! | Dawn Zuidgeest-Craft Grandmother Becomes a Doctor at 73: Age Is No Barrier to Achievement!
`முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் 73 வயது மூதாட்டி டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட் (Dawn Zuidgeest-Craft). ஓய்வு பெற்று நிம்மதியாக வீட்டில் […]
ராமேஸ்வரம் கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ.3.40 கோடி சுருட்டல் – ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்! | Rameswaram temple embezzles Rs 3.40 crore in free laddu prasad; 6 temple employees suspended!
இதனால் சந்தேகம் அடைந்த இணை ஆணையர் இலவச மற்றும் விற்பனை பிரசாத கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுக்கு பதிலாக கூடுதல் எடை கொண்ட லட்டுக்களை தயார் […]
‘டி.ஆர்.பி. ராஜா வருத்தப்பட்டு பேசினார்; இது தெரிந்தால் சீட் வேண்டாம் என.!’ – எம்எல்ஏ காமராஜ்| Former Mannargudi MLA T.R.P. Raja—MLA Kamaraj’s remarks about him are going viral online.
மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜ், த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் முன்னாள் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா குறித்து எம்எல்ஏ காமராஜ் பேசியிருப்பது […]
US Drops Case Against Businessman Adani-தொழிலதிபர் அதானி மீதான வழக்கை கைவிடும் அமெரிக்கா
தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் எழுந்தது. இரண்டு பேரும் இந்தியாவில் சோலார் மின் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டி […]
பரந்தூர் விமான நிலைய விவகாரம்: முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை – Kumudam
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.திமுக ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, […]
குழந்தை பெற கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: `குழந்தை களங்கத்தை சுமக்க நேரிடும்’- நீதிபதிகள் கருத்து | Wife Seeks Parole for Inmate to Conceive a Child; ‘The Child Would Have to Bear a Stigma’ — Judges Observe.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில,” என் கணவர் மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். என் கணவர் […]
மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலையா? போலீஸ் விசாரணை – Kumudam
சென்னையை அடுத்த அம்பத்தூர் சூரப்பட்டு துலக்காத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி பொன்னம்மாள். இவரது கணவர் தாமோதரன் சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். மகள் […]
ஆட்டை மீட்க முயன்றபோது கிணற்றில் விழுந்த சிறுமி;செல்போன் சிக்னலை வைத்து 7 மணி நேரம் போராடி மீட்பு -trichy school girl saved from well fall after goat
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தனுசியா காருகுடி – […]
S.P. Velumani explains that we are ready to talk if Edappadi palanisamy calls – ’ஈ.பி.எஸ் அழைத்தால் பேச நாங்கள் தயார்’ – எஸ்.பி. வேலுமணி சொல்வது என்ன?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் […]
புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' – மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மிகவும் ‘டார்கெட்’ செய்யப்பட்ட […]