இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெக-வும், திமுக-வும் அகில இந்திய அளவில் ஒரே கூட்டணிக்குள் வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் […]
Author: Daily News Tamil
35 கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு அப்பாவான ஜார்கண்ட் விவசாயி|Jharkhand Farmer Raises 35 Abandoned Girls, Inspires the Nation
கைவிடப்பட்ட 35 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக மாறியுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி. அவர்தான் ஹரே ராம் பாண்டே. அவரது மனிதநேயப் பயணம் 2004-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று தேவ்கர் மாவட்டத்தில் […]
கொட்டுது பணமழை.. இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட மாநிலங்கள்.. லிஸ்ட்ல் தமிழ்நாடும் இருக்கு! | What are the 5 Indian States with higher income that Cross World Bank Upper-Middle-Income Threshold
Business oi-Vigneshkumar Updated: Thursday, July 9, 2026, 13:15 [IST] டெல்லி: இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட மாநிலங்கள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் டாப் 5 மாநிலங்களில் பெரும்பாலும் தென் மாநிலங்களே […]
வயநாட்டில் பினராயி விஜயன் ஆய்வு… மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை… – Kumudam
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இன்று நேரில் பார்வையிட்டுள்ளார். வயநாடு மாவட்டம் மெப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி […]
கரூர் துயரம்: "இழப்பை ஈடுகட்ட வேண்டியது தவெகதான்; அரசு அல்ல"- அரசுப் பணிக்கு சிபிஐ எம்.பி. எதிர்ப்பு
நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் […]
`காதலுக்காகப் பிறந்த ஆலயமும், சாபமும்!' – இந்தோனேசியாவின் பிரம்பானான் ஆலயத்தை மீட்டெடுக்கும் இந்தியா
வர்த்தகம், ராணுவம், தொழில்நுட்பம் என 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபுறம்… ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, ஆயிரம் ஆண்டுகால சரித்திர உறவை மீட்டெடுக்கும் ஒரு மகா முயற்சி மறுபுறம்! பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியப் […]
AC first-class coach decorated with balloons and flowers: Newlyweds turn train compartment into a honeymoon suite-பலூன்,மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்கரிப்பு:ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி
ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர். பல்ஹார்ஷா – மும்பை நந்திகிராம் […]
பவுண்டரி சின்னதா இருக்கும்.. பிட்சிலும் உதவி இருக்காது.. இந்திய பேட்ஸ்மேன்களை வெளுத்த ஆர்ச்சர்! | Shreyas Iyer: Jofra Archer Fires Subtle Dig at IPL’s Flat Pitches and Shorter Boundaries against India
Cricket oi-Yogeshwaran Moorthi Published: Thursday, July 9, 2026, 12:41 [IST] லண்டன்: ஐபிஎல் தொடர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் மற்றும் சிறிய பவுண்டரி எல்லையில் விளையாடிவிட்டு, இங்கிலாந்து பிட்சில் விளையாடுவது இயல்பு […]
எடப்பாடி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்… பனையூருக்கு பயணமா? – Kumudam
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தொடர்ந்து அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி […]
''சமரச தீர்வைக் காண விரும்புகிறேன்'' – அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் கொடுத்த `ட்விஸ்ட்'
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் […]
Law student hires contract killers to murder her own mother for a government job and property-அரசு வேலை, சொத்துக்கான சொந்த தாயை கூலிப்படை நியமித்து கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவி
போலீஸார் நடத்திய விசாரணையில், ஆயுஷியின் தந்தை நீதிமன்ற எழுத்தராகப் பணியாற்றினார். அவர் இறந்த பிறகு, அவரது அரசு வேலை கருணை அடிப்படையில் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட இருந்தது. ஆயுஷி அந்த பாதுகாப்பான வேலையைத் தான் […]
“குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா?”- சீமான் காட்டம் | Seeman urges state government drop jobs for Karur victims’ families
அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், […]