“ரிசைன் பண்ணிட்டு வரட்டும் பார்க்கலாம்…” – அ.தி.மு.க-வினருக்கு முதல்வர் வைத்த ட்விஸ்ட்! -cm vijay makes twist on admk mlas matter

அதுகுறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “அ.தி.மு.க-விலிருந்து வருபவர்களுக்கு, ஐந்து எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி விகிதம், 25 எம்.எல்.ஏ-க்களுக்கு ஐந்து அமைச்சர் பதவிகள் தர பேசப்பட்டது. ஆனால், வேலுமணி தரப்பிலிருந்து […]

“தேர்தல் முடிவுகளைக் கடந்த கழக உணர்வே நம் வலிமை” – ஸ்டாலின்| “Party spirit that transcends election results is our strength.” — Stalin

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். ஒவ்வொரு நாளும் […]

இது தண்ணீர் டேங்க்கா… இல்ல நிஜ பேருந்தா.? – ஓய்வு பெற்ற ஊழியரின் அரசு பேருந்து காதல்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:May 20, 2026 5:57 PM IST விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் தனது வீட்டில் அரசு பேருந்து வடிவில் குடிநீர் தொட்டி அமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். விழுப்புரம் […]

‘தவெக அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?’ – விஜய் டிக் அடிக்கப்போகும் எம்.எல்.ஏக்கள் யார்? |“Who’s Set to Enter TVK Cabinet?” – The MLAs Vijay May Choose for Minister Posts Revealed!

பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இன்றிரவு சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து, நாளை அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் விஜய்யுடன் பொறுப்பேற்றுக் கொண்ட 9 அமைச்சர்களில் ஆனந்தை தவிர வேறு யாரும் மக்கள் இயக்கத்தை […]

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இவர்களின் 15 […]

புதிய அமைச்சரவை பட்டியல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி: “விரைவில் அறிவிப்பு வரும்” – செல்வப்பெருந்தகை | New Cabinet List and Rajya Sabha Membership: “An announcement will be made soon” — Selvaperunthagai

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடிதத்திலேயே இடம்பெற்றுள்ளன. நீங்களும் அதனைப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். முதலமைச்சர் பதவிக்காக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக […]

`வெளிநாடுகளில் நாட்டின் கவுரவத்தை பிரதமர் உயர்த்துகிறார்!’ – புகழும் சரத் பவார்

பொதுமக்கள் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தவேண்டும், எரிபொருளை சேமிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அறிவுறுத்தினார். அடுத்த நாள் ஐந்து நாடுகளுக்கு […]

`முதல்வர் அறையில் ரீல்ஸ்; விஜய் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்!' – தமிழிசை சௌந்தரராஜன்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் மற்றும் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து விவாதிப்பதற்காக, கோவையில் நாளை பா.ஜ.க.வின் மத்தியக் […]

அண்ணா சாலை: நடைபாதை ஆக்கிரமிப்பும், அறுந்து கிடக்கும் ஒயர்களும் – சிரமத்தைச் சந்திக்கும் மக்கள்! | Anna Salai Footpath Woes: Encroachments and Dangling Wires Make Walking a Daily Hazard

தரை எங்கும் கேபிள் ஒயர்கள்: ஆக்கிரமிப்புகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகப் பகுதிகளில் உள்ள முக்கிய நடைபாதைகளில் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து, […]

`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்’ – புன்னகையால் வறுமையை வெல்லும் சம்பூரணம் பாட்டி

“பூண்டு வாங்கலையோ பூண்டு…” – சென்னை, புத்தி பேகம் தெருவின் முனையில், கிழிந்த கறுப்பு நிற குடைக்கு அடியில் வறண்ட கோடை வெயிலில் அமர்ந்து பூண்டு விற்கும் அந்த 75 வயது பாட்டியின் குரலில் […]

கம்பம்: அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு; அதிகாரிகளை எச்சரித்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா! | kambam mla Jeganath Mishra inspection at hospitals in his constituency

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.  அப்போது அரசு […]