“அதிமுக ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்” – சிபிஎம் சண்முகம் | “If TVK secures AIADMK’s support, we will reconsider our decision,” says CPM’s Shanmugam.

`அதிமுகவின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால், தவெக-வுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் சண்முகம், “மீண்டும் […]

10 வயதில் பிரிட்டன் பயணம், 23 வயதில் மேயர்: சரித்திரம் படைத்த இந்திய வம்சாவளி இளைஞர் துஷார் குமார்!

ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் பிறந்து, புதியதொரு தேசத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, வெறும் 23 வயதில், பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் மேயர் பதவியை எட்டி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்  துஷார் […]

உ.பி: மாணவி பாலியல் கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்த குற்றவாளிக்கு மாலை அணிவித்து மரியாதை- பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த சுசில் பிரஜாபதி என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் […]

“ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது” – உமர் காலித் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்! | A Delhi court has dismissed Umar Khalid’s bail plea.

ஒவ்வொரு புதிய ஜாமீன் மனுவையும் அதன் தகுதியின் அடிப்படையிலேயே நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதற்கான காரணங்கள் நியாயமானதாக இருக்கும்போது மட்டுமே ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும். மாமாவின் மரணச் சடங்கில் பங்கேற்பது என்பது அத்தியாவசியமானது அல்ல. […]

மாநில, மாவட்ட நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு – அதிருப்தி அலையால் கிருஷ்ணகிரி திமுக-வில் சலசலப்பு! | krishnagiri dharmapuri dmk cadres in heavy displeasure post election results

பின்பு செங்குட்டுவன் அங்கிருந்து வெளியேற, “உங்கள் கருத்துகளை ஆய்வுக்குழு வரும்போது தெரிவியுங்கள்” என்று கூறிவிட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மதியழகன் அறிவித்தார். கிழக்கு மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர் தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்ததன் […]

`தெருநாய்களை மீண்டும் பொது இடங்களில் விட முடியாது! மாநில அரசுகள்…’ – உச்ச நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் : 2026-ஆம் ஆண்டு தொடங்கி இந்த முதல் நான்கு மாதங்களுக்குள்ளாகவே, நாடு முழுவதும் 2 லட்சம் தெரு நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சிறுவர்களும், […]

தலையங்கம்: கண்களை விற்றா சித்திரம் வாங்குவது! – Kumudam

முதல் சுட்டமாகப் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகே இருக்கும் மதுக் கடைகளை அகற்றும் உத்தரவைப் போட்டிருக்கிறார் தமிழ்நாட்டின் புதிய முதல்வர் ஜோசப் விஜய். இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டதா என்பதற்கான ஆதாரங்களை அரசு […]

உ.பி: 9 ஆண்டுகளில் 17,043 என்கவுன்ட்டர்கள்: யோகி அரசின் `Zero-Tolerance' நடவடிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ‘Zero-Tolerance’ (பூஜ்ஜிய சகிப்புத்தன்மை) கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒன்பது […]