இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரித்தது. அதைத் தொடர்ந்து, […]
” விஜய் vs அண்ணாமலை… நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு!” – Kumudam
‘அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமிட்ட வைகோ, இன்று எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார்’ என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.கவில் நீண்டகாலம் […]
வந்தே மாதரம்: `அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு எதிரானது; இந்து தேசிய முயற்சி!’ – எம்.பி ஆ.ராசா கண்டனம்
இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை பா.ஜ.க அரசு தாக்கல் செய்தது. இந்த […]
“அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்… பனையூருக்கு பயணம் எடுக்குமா?” – Kumudam
சென்னை தியாகராய நகரில் 2026-2027 ஆம் ஆண்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், ஆதிதிராவிடர் […]
மேகதாது விவகாரம்: “ராகுல் காந்தியால் இந்த ஒருவரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?” – அன்புமணி சவால்! | Anbumani’s challenge with rahul gandhi and manickam thagoor about megetattu issue
எனவே, பேச்சுவார்த்தை என்பது கர்நாடக அரசுடன் அல்லாமல் மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமுமே நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து, மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை திரும்பப் பெற உத்தரவிடச் செய்ய […]
தேனி: கோமா நிலையில் சிறுவன்; `அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம்' – உறவினர்கள் போராட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவர் கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த […]
தூதுவளை முதல் நித்திய கல்யாணி வரை! – மருத்துவத் தாவரங்களின் மகத்துவத்தை உலகறியச் செய்த இந்தியப் பெண் | The Mother of Indian Phytomedicine and First Indian Woman Doctorate in Science
இந்த ஆய்வுக்காக 1944-ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற […]
திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் – நீர்வளத்துறை அதிகாரி கைது!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று […]
'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' – கனிமொழி கண்டனம்
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் […]
கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்… சிகிச்சையில் மக்கள்! – என்ன நடந்தது?
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்கு […]
PoK போராட்ட செய்தி: 'நியூயார்க் டைம்ஸ்' இதழின் தலைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!
PoK-வின் மிர்பூர் பகுதியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகச் சிவில் உரிமைக் குழுக்கள் திரண்டபோது வன்முறை வெடித்தது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, செலவு, நிர்வாக அலட்சியம், அரசியல் பாகுபாடு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு […]
கர்நாடக அரசுக்கு செக்…..காவிரி மேலாண்மையின் அதிரடி உத்தரவு….! – Kumudam
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கர்நாடகா தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வரும் நிலையில் தற்போது அதற்கு செக் வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை […]