தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடிதத்திலேயே இடம்பெற்றுள்ளன. நீங்களும் அதனைப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். முதலமைச்சர் பதவிக்காக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக […]
`வெளிநாடுகளில் நாட்டின் கவுரவத்தை பிரதமர் உயர்த்துகிறார்!’ – புகழும் சரத் பவார்
பொதுமக்கள் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தவேண்டும், எரிபொருளை சேமிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அறிவுறுத்தினார். அடுத்த நாள் ஐந்து நாடுகளுக்கு […]
`முதல்வர் அறையில் ரீல்ஸ்; விஜய் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்!' – தமிழிசை சௌந்தரராஜன்
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் மற்றும் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து விவாதிப்பதற்காக, கோவையில் நாளை பா.ஜ.க.வின் மத்தியக் […]
அண்ணா சாலை: நடைபாதை ஆக்கிரமிப்பும், அறுந்து கிடக்கும் ஒயர்களும் – சிரமத்தைச் சந்திக்கும் மக்கள்! | Anna Salai Footpath Woes: Encroachments and Dangling Wires Make Walking a Daily Hazard
தரை எங்கும் கேபிள் ஒயர்கள்: ஆக்கிரமிப்புகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகப் பகுதிகளில் உள்ள முக்கிய நடைபாதைகளில் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து, […]
`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்’ – புன்னகையால் வறுமையை வெல்லும் சம்பூரணம் பாட்டி
“பூண்டு வாங்கலையோ பூண்டு…” – சென்னை, புத்தி பேகம் தெருவின் முனையில், கிழிந்த கறுப்பு நிற குடைக்கு அடியில் வறண்ட கோடை வெயிலில் அமர்ந்து பூண்டு விற்கும் அந்த 75 வயது பாட்டியின் குரலில் […]
கம்பம்: அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு; அதிகாரிகளை எச்சரித்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா! | kambam mla Jeganath Mishra inspection at hospitals in his constituency
தேனி மாவட்டம், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது அரசு […]
நெல்லை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸாரை அதிரவைத்த சிறுவர்கள்! – என்ன நடந்தது?
புறக்காவல் நிலையத்தில் மீது சிறுவர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டனர். அதனால் அவர்களை தேடும் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதை அறிந்த மூன்று சிறுவர்களும் தச்சநல்லூர் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர். இந்தச் […]
தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!
இந்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளிகளின் வார்டுகளில் எலிகள் சுற்றித் திரிவதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோயாளிகளின் படுக்கையில் சர்வ சாதாரணமாக எலிகள் சுற்றித் திரிந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிட்டுச் செல்வதால், நோய் […]
சடாரென வந்த `விஜய்’ போட்டோ; சபைக்குறிப்பில் நீக்கப்பட்ட ஊழல் உறுதிமொழி – புதுச்சேரி பதவியேற்பு கலகல
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான 16-வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து மே 13-ம் தேதி ராஜ்நிவாசில் […]
`ஒவ்வொரு தேவையற்ற பொருளிலிருந்தும் ஓர் ஆக்கபூர்வமான கலை உணர்வை கட்டி எழுப்ப முடியும்!’ – கலைஞர் சரத் | Sculpture and Art Exhibition held at the Lalit Kala Akademi, Chennai.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள லலித் கலா அகாடமியில் “உருவாதலுக்கும் இருத்தலுக்கும் இடையில்” என்ற கருப்பொருளில் கண்கவர் கலை கண்காட்சி மே 15 தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலைஞர்களின் சிற்பங்கள் […]
“'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" – எம்.பி கனிமொழி எச்சரிக்கை!
கோயம்புத்தூரில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அந்த உரையில், “50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு சாதியக் கட்டுப்பாடுகளாலும், பெண்ணடிமைத்தனத்தாலும் கற்பனைகூட செய்து பார்க்க […]