டெல்லியில் ‘ஜந்தர் மந்தர் சீசன் 2’ என்ற பெயரில் இரண்டாம் கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். நன்றி
DC Box Office Day 6: ‘स्पाइडर मैन’ के कहर के आगे तमिल फिल्म का कमाल, रिलीज के 6 दिन में कमा डाला 50% प्रॉफिट
लोकेश कनगराज की फिल्म ‘डीसी’ बॉक्स ऑफिस पर काफी शानदार परफॉर्म कर रही है. पॉजिटिव वर्ड ऑफ माउथ की वजह से फिल्म को खूब दर्शक […]
Domino’s Pizza outlets sealed in Mumbai for violating food safety regulations-மும்பையில் உணவு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய டோமினோஸ் பிட்சாவிற்கு சீல் வைப்பு
மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுத்தம் […]
பஞ்சம், காலரா, பெருவெள்ளம்; வேலைநிறுத்தம் காணாத கட்டுமானம் – தொலைநோக்கு முன் தணிக்கை முறை | அணை ஓசை
அணையில் நீர் முழு அளவில் தேங்கி நிற்கும்போது நீர்மட்டம் எங்கெல்லாம் பரவி நிற்கும் என்பதை அளந்து, அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்த மேட்டூர் கிராமம், இந்த மாற்றங்களுக்குப் பிறகு […]
Vetrimaaran’s supports 12-Day Hunger Strike Against NEET
NEET – க்கு எதிராக 12 நாள் பட்டினி போராட்டம்… நம்ம புள்ளைகளுக்காகத்தான்!: வெற்றிமாறன் Published:5 mins agoUpdated:5 mins ago நன்றி
தோல்வி முகத்தில் பாஜக.. தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்! பரபரப்பு | Prashant Kishor on Bihar Bypoll Win: Why BJP Lost Bankipur? Gen Z Anger & Samrat Choudhary Explained
India oi-Vigneshkumar Published: Thursday, August 13, 2026, 10:28 [IST] பாட்னா: பீகாரில் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். […]
MI விட்டு வெளியேறும் ஹர்திக்? GT-யில் மீண்டும் ரீ-என்ட்ரி? ஆனால் ஒரு சிக்கல்! – Kumudam
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது […]
Two wild elephants killed after being hit by a train near Coimbatore – கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே தமிழக எல்லை அமைந்துள்ளது. தமிழ்நாடு வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களில் ரூ. 16 கோடி செலவில் ஏ.ஐ கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் […]
திருச்சி: சமயபுரத்தில் தொடர் வாகனத் திருட்டு- 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! – 4 பேர் கைது – trichy crime!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில், சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் […]
வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி
கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து வந்தார். […]
பெரம்பலூர்: அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு! – என்ன நடந்தது? – perambalur women employee died in harvest machine
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் […]
உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை – பெரம்பலூர் சோகம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், […]