விசிக-விலிருந்து வெளியேறும் பனையூர் பாபு? – பின்னணி என்ன?

‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; கரப்பான் பூச்சி – ஒரு சொல் பாஜகவை அலறி..’ – பெ.சண்முகம்|CPIM Tamilnadu hits back on commenting Youngsters as Coackroach

இந்தியாவில் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ விசா திட்டம் அறிமுகம்|America First Visa Plan to Boost US-India Business Ties

Heat Stroke: வாட்டும் வெயில்; தெலங்கானாவில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் 16 பேர் உயிரிழப்பு!

"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" – சாடும் உதயநிதி ஸ்டாலின்

Nanayam Vikatan – 22 February 2026 – புதிய வருமான வரிச் சட்டம்… வரிதாரர்களின் தனியுரிமை, பாதுகாப்புக்கு ஆபத்தா? | new income tax act 2025 guidance

டித்வா: `பருப்பு, சர்க்கரை டு பால் பொருட்கள்’ – இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர்

1299140.jpg

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கரூர் தனியார் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை | ED Case: Senthil Balaji lawyer cross-examined the Karur private bank manager

மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழப்பு – சென்னை கண்ணகி நகரில் நடந்தது என்ன? | Lady Sanitation Worker Dead on Electrode at Chennai

“அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில்” – அமெரிக்க அதிபரின் பெருமிதப் பதிவு |”In a way that only America can do” – The US President’s proud post.

புதுச்சேரியில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை; தவெக விஜய்யை விமர்சித்த ஜெகத்ரட்சகன் எம்.பி | DMK membership in Puducherry; Jagathrakshakan MP criticizes Tvk Vijay

புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு […]

இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A

தங்கம் போல, வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதே மாதிரி, இனி வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். இதற்கான புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. எங்கெல்லாம் இந்தக் கடன் கிடைக்கும்? இந்திய ரிசர்வ் வங்கியின் […]

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ – கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். வரும் […]

TN Rains: செண்பகத்தோப்பு மீன்வெட்டிபாறையில் கடும் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் செல்ல தடை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் பாதிப்பு, அவ்வப்போது […]

மும்பை மாநகராட்சி: “மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில் மும்பை கைவிட்டு போகும்” ராஜ் தாக்கரே | Mumbai Municipal Corporation Election: “If Marathis are not vigilant, Mumbai will be abandoned” – Raj Thackeray

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் […]

“விஜய் ஆச்சரியக்குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும் சரி எங்களுக்கு கவலை இல்லை!” – அமைச்சர் ரகுபதி | minister ragupathi press meet regarding tvk vijay speech

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, “த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு […]

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து […]

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக். பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் […]

Uranium found in breast milk fed to babies in Bihar: Parents shocked-பீகாரில் குழந்தைகளுக்கு ஊட்டும் தாய்ப்பாலில் யுரேனியம்: பெற்றோர் அதிர்ச்சி

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் பிரதான உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் அனைத்து வகையாக சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. அந்த தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அனைத்து […]

திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – மனமுருகி `அரோகரா’ முழக்கமிட்ட பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் […]

மும்பை நகராட்சித் தேர்தல்: வேட்பாளர் பிரசாரத்திற்குச் சென்றபோது டிரைவருக்கு மாரடைப்பு; கார் மோதி 3 பேர் பலி

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வரும் 2ம் தேதி நகராட்சித் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். சிவசேனா வேட்பாளர் கிரண் செளபே தேர்தல் பிரசாரத்திற்காக காரில் சென்ற போது […]

Heavy rains continue for 2nd day in Nellai – Thoothukudi Heavy rains affect normal life of people-நெல்லை – தூத்துக்குடி கனமழை 2வது நாளாக கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றின் சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாளாக கன மழை பெய்து […]