‘குதிரை பேரம் நடைபெற விடமாட்டேன் என ஆளுநர் சொன்னார்; ஆனால் இப்போது.!’- அதிமுக எம்.பி இன்பதுரை| AIADMK inbathurai asks Why is the Governor remaining silent after seeing TVK’s horse-trading

குதிரை பேரம் நடைபெறுவது அப்பட்டமாக தெரிந்தும் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது. அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது” என்று கூறியிருக்கிறார். அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக […]

DMK Ex-Ministers மீது Action Mode… அடுத்த Target யார்? – Kumudam

‘உ ப்பு தின்னவர் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்’ என்ற பழமொழி இப்போது தி.மு.க. முகாமில் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ‘கட்டிங்’ வாங்கி குவித்த அமைச்சர்களை மோசடி மற்றும் ஊழல் புகார்கள் படு […]

DMK Ex-Ministers மீது Action Mode… அடுத்த Target யார்? – Kumudam

‘உப்பு தின்னவர் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்’ என்ற பழமொழி இப்போது தி.மு.க. முகாமில் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ‘கட்டிங்’ வாங்கி குவித்த அமைச்சர்களை மோசடி மற்றும் ஊழல் புகார்கள் படு ஸ்பீடில் […]

வேட்டு வைத்த குதிரை பேரம்? ஆளுநர் கையில் தவெக குடுமி? எண்ட்ரி கொடுக்கப்போகும் பாஜக? – Kumudam

தவெக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து எங்கும்.. எதிலும் ஒலிக்கும் சொல் ‘குதிரை பேரம்’. தேர்தலில் மெஜாரிட்டியை பெறுவதற்காக அமமுக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி அளித்த புகாரைத் […]

“ஜாமீன் வேண்டாம்.. நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்”! போக்ஸோ வழக்கில் இளைஞர் விடுதலையான பின்னணி | selam youth relase after two year jail for fake posco case .

சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திக். சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கடந்த 2024- ம்‌ ஆண்டு இவர் மீது புகார் […]

சிவகங்கையில் ஜாலியோ ஜாலி.. தெருநாய்களிடம் தப்பி துள்ளிக் குதித்து ஓடிய புள்ளிமான்.. சுப்பையா நிம்மதி | Spotted Deer Escapes Stray Dogs In Sivaganga, Safely Rescued Near Subbaiya’s Home

Tamilnadu -Hema Vandhana Updated: Saturday, July 4, 2026, 18:07 [IST] சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில், தெருநாய்கள் ஒன்று சேர்ந்து 2 வயது புள்ளிமான் ஒன்றை துரத்தி வந்துள்ளன.. அந்த […]

தலைமறைவான செ.பா..? கைவிட்ட திமுக தலைமை..! கிடுக்குப்பிடியில் கரூர் கம்பெனி..? – Kumudam

தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரைக் கைது செய்யத் தனிப்படை போலீசார் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் […]

“லஞ்சம் வாங்கி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள்; இதுதான் தூய சக்தி ஆட்சியா?” – டிடிவி தினகரன் | TTV Dhinakaran has questioned TVK government’s stance on corruption.

வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்துபுகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் […]

Birds: “இந்த பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல”! பறவை காதலனின் கண்ணீர் வரிகள் -glass wall threat to birds population.

மலைகளின் அரசியான நீலகிரி மலையில் இயற்கை எழிலைச் சிதைத்து கட்டப்பட்டு வரும் ஆடம்பர தங்கும் விடுதிகளால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்புகள் ஒருபுறம் என்றால் தங்கும் விடுதிக்குள் இருந்தவாறே இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கிறோம் என்கிற […]

"இது RSS-ன் வெறுப்பரசியல்" – விஸ்வநாதன் மீதான புகாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (ஜுலை.4) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், “கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் […]

அலறும் ஐரோப்பா.. பச்சைத் தண்ணீரை கூட கொதிக்க வைக்கும் கொடூர வெப்பம்! கருகும் உயிர்கள்.. என்ன காரணம்? | Europe Heatwave Explained: Omega Block Triggers Deadly Record-Breaking Temperature

International oi-Rajkumar R Published: Saturday, July 4, 2026, 16:32 [IST] பாரிஸ்: ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பல நாடுகளில் வெப்பநிலை 40 […]

நெல்லையில் 2 பெண்களுக்கிடையே நடந்த சண்டை! 20 ஆண்டுகளில் இதுவரை 9 பேர் படுகொலை! பகீர் தகவல்! | So far 9 were murdered over water dispute in Nellai in these 20 years

Tamilnadu oi-Vishnupriya R Updated: Saturday, July 4, 2026, 16:14 [IST] நெல்லை: கடந்த 2006 ஆம் ஆண்டு 2 பெண்களுக்கிடையே நடந்த குழாயடி சண்டையால் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 9 […]