இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் “கிரீமிலேயர்’ வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான ‘குறும்பா’ சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் […]
+2 முடித்தவர்களுக்கான TN கல்லூரி சேர்க்கை 2026 முழு விவரம்|After +2? Full TN College Admission List for Students
2. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ, பி.டெக் மற்றும் பி.ஆர்க் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்தச் சேர்க்கையின் கீழ் நிரப்பப்படுகின்றன. • வழங்கப்படும் […]
வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் – விறுவிறு கோடைகால வியாபாரம்!
சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய தூரம் […]
காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி – கிருஷ்ணகிரி பரபரப்பு!
கடந்த 16 ஆம் தேதி பணி முடிந்து ஓசூரிலிருந்து பேருந்தில் வந்து தன் கிராமத்தில் இறஙகியவர், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டிராவல் வேனில் […]
'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' – ஓர் அலசல்!
தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தவெக அரசில் அங்கம் வகிக்கின்றன. வரவேற்க வேண்டிய […]
வெப்ப அலை, ஏசி வாழ்க்கை… கோடையில் கண்களுக்கு இரட்டை ஆபத்து! I Heatwaves and air-conditioned lifestyle pose double threat to eyes
கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் வெப்பநிலை […]
பக்ரீத் பண்டிகை: டெல்லி அரசு வெளியிட்ட கடும் விதிமுறைகள் |Bakrid Alert: Delhi Govt Issues Tough Festival Rules
வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பக்ரீத் பண்டிகையை […]
`கடலோடு இணைந்த வரலாற்று நிலம்; இன்று அழிவின் பிடியில்…' – நரிப்பையூரின் `அவல' நிலை!
ஆதிச்சநல்லூர் மண்ணில் புதைந்த வரலாறுகள் இன்று வரை உலகை வியக்க வைப்பதைபோல ஏராளமான கிராமங்கள் தங்களது பழம்பெருமையை சுமந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாற்றின் அழியாச் சுவடாய் நிற்கிறது இராமநாதபுரம் மாவட்டத்தின் நரிப்பையூர் ஊராட்சி. இந்த […]
கடலூர்: ரியல் எஸ்டேட் பிசினஸ் `டு’ அமைச்சர்; வீட்டுவசதித் துறையை வசப்படுத்திய தவெக ராஜ்குமார் யார்?
தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், நா.த.க சார்பில் சரசுவும், […]
தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? – மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து […]
`30 சவரன் நகை… 12 வருஷமா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டே இருக்கேன்!' – முதுகுளத்தூர் இளையராஜா
முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா. ‘ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ்சது. அவங்க மறைன்சு பிறகு […]
3 லட்சம் வண்ண மலர்களால் ஜொலிக்கும் சேலம் ஏற்காடு; 49-வது மலர் கண்காட்சியால் களைகட்டிய ஏழைகளின் ஊட்டி
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. மே 28 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சியில் 3 லட்சம் வண்ண மலர்களைக் கொண்டு பல்வேறு […]