அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் தற்போது காலியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிக்கத் […]
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம்: சாலையில் சென்றவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல்! | Smoke Haze Outside Chennai Secretariat; Mild Breathing Discomfort Reported
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம்: தலைமைச் செயலகம் வெளியே இருந்தவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல் Published:1 min agoUpdated:1 min ago நன்றி
தலைமை செயலகம் எதிரே வாயு கசிவு, மூச்சு திணறல்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம் – Kumudam
சென்னை தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையில் மதியம் 12.15 மணியளவில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் தலைமை செயலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. […]
‘எத்தனை குழந்தைங்க, எத்தனை முறை வந்தாலும் பால் இலவசம் தான்’ – நேயம் பேசும் நெல்லை சந்திரா பேக்கரி | story about nellai chandra bakery which is providing free milk to children
“அந்த மனசு தான் சார் கடவுள்…’ என்பதற்கு ஏற்ப திருநெல்வேலி, நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் சந்திரா பேக்கரியில் பசியோடு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறார், பேக்கரி உரிமையாளர், சுப்பிரமணியம். […]
Vijay: "உதவியாளர் வீட்டு விழாவைச் சிறப்பிக்க பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா?" – இபிஎஸ்
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட 23 வயது விஷ்ணு என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து குற்றச் […]
‘இந்த ரெண்டு நாள் வியாபாரத்தை நம்பிதான் எங்க வாழ்க்கையே!’- வாரச்சந்தையும் கிராம மக்கள் வாழ்வாதாரமும்
சந்தையின் மனித உணர்வுகள்: வாரச் சந்தைகள் வெறும் பொருள்கள் வாங்கும் இடம் மட்டுமல்ல. அது மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடமாகவும் இருக்கிறது. பல நாள்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் அங்கே பேசிக் கொள்வார்கள். […]
கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன
கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் சட்டவிரோத […]
திரிணாமுல் காங்கிரஸை உடைக்க சதி நடக்கிறது – மம்தா | mamata banerjee trinamool congress political crisis
மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அதிருப்தி திரிணாமுல் தலைவர்கள் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் […]
வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நன்றி
இந்திய பங்குச்சந்தை ஏன் சரிகிறது? நிப்டிக்கான முக்கிய லெவல்களை சொல்கிறார் நிபுணர்|Stock Market Crash Ahead? Expert Warns on Nifty Levels
கடந்த 4 வர்த்தக தினங்களாக, இந்திய பங்குச்சந்தை சரிவைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சந்தைக்கு ஏன் இந்தச் சரிவு, இது எப்போது சரியாகும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “ஈரான் போர் […]
நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது | Nellai: Parents arrested for killing daughter who refused to give up illicit relationship
அவர் தற்கொலைசெய்து கொண்டதாக பெற்றோர்கள் உறவினர்கள், ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமுதாவின் […]
எனக்கு எல்லாமே ‘இளையராஜா’ தான்! – தனிமை தீயை அனைத்த இசை | My Vikatan article about illayaraja music
அந்த கொடுமையான மனநிலையில் நான் இருந்த போது நான் பார்த்த ‘ஜானி’ படத்தில் வந்த ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே’ பாடல் பல வித மாறுதல்களை தந்தது , ‘ஸ்ரீதேவி’ அவர்கள் […]