இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து […]
கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்… சிக்கியது எப்படி?!
அப்பாவை ஒரு நாள் கொலை செய்வேன் இதனால் ராம் சிங் மீது அவரது மகனுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஒரு நாள் அப்பாவை கொலை செய்வேன் என்று அடிக்கடி தனது தாயாரிடம் மைனர் மகன் […]
பக்ரீத்: “உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை” – நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜவாஹிருல்லா! | Jawahirullah has expressed his views regarding the verdict delivered by G.R. Swaminathan.
இந்திய மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் 1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு முழு சட்ட அங்கீகாரம் அளித்தார். இதன்மூலம், […]
காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்குதல்: "திமுகவின் ரவுடித்தனம் தோற்கடிக்கப்பட வேண்டும்"- மாணிக்கம் தாகூர்
தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜை நேற்று இரவு திமுக ஆதரவாளர்கள் கொடூரமாகத் தாக்கி இருக்கின்றனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் […]
சரிவை நோக்கி மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம்? – போர்க்கொடி தூக்கும் மூத்த தலைவர்கள்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி சந்தித்த எதிர்பாராத தோல்வி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அடங்கிக்கிடந்த அதிருப்தியை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுகேந்து சேகர் ராய், மம்தா […]
“Action will be taken without discrimination, regardless of who committed the irregularities” says Minister Ramesh – ”முறைகேடு செய்தோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை”- அமைச்சர் ரமேஷ்
மன்னிப்பு கடிதம் அல்ல.. பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு தரிசனத்திற்காக கோயிலுக்குள் அழைத்துச் செல்வதை கண்டுபிடித்துள்ளோம். அர்ச்சகர்கள் மட்டுமில்லாமல் அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் மீது […]
“ஊடகத்தை முடக்குவது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்!” – தமிழக அரசுக்கு அதிமுக கண்டனம் |”Do not strangle the voice of democracy by stifling the media!” — AIADMK condemns the Tamil Nadu government.
டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்தபோது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறியபோது கூட அதைக் கண்டுகொள்ளாமல் […]
காங்கிரஸ் செய்த ஊழல்.. அம்பலப்படுத்திய ஜோதிமணி.. சிக்கலில் முக்கியப் புள்ளி? – Kumudam
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக கழன்றியது காங்கிரஸ். நம்முடன் இருந்து கொண்டே முதுகில் குத்துபவர்கள் காங்கிரஸ் கட்சியினர், நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல என்று காங்கிரஸ் குறித்து அந்த காலக்கட்டத்தில் […]
“மன அமைதிகாக விலகுகிறேன்” – இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை அன்பாலோவ் செய்தது ஏன்? கரண் ஜோகர் | “Stepping Away for Mental Peace”: Karan Johar Explains Why He Unfollowed Bollywood Celebrities on Instagram-
பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜான்வி கபூர், […]
அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: “ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்” – தெலங்கானா அமைச்சர் ஆதரவு குரல்! | Minister Keerthana’s Reels: “Ignore the Trolls” — Telangana Minister Voices Support!
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பிற்குரிய கீர்த்தனா காரு, […]
சவுதி விதித்த மரண தண்டனை, பிளட் மணி வழங்கிய கேரள மக்கள் – 20 ஆண்டுக்குப்பின் வீடு திரும்பிய ரஹீம்! | Kerala man came back to native after 20 years with the help of people
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியைச் சேர்ந்த முல்லா முஹம்மது – பாத்திமா ஆகியோரது மகன் அப்துல் ரஹீம். அப்துல் ரஹீமின் தந்தை முல்லா முகம்மது மரணமடைந்துவிட்டார். 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் […]