தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இவர், ரயில்வே துறையில் பயணச்சீட்டு […]
“முதலமைச்சரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை" – அன்புமணி ராமதாஸ்
சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “காவிரி பிரச்னையில் தி.மு.க தொடர்ந்து தமிழகத்திற்குத் துரோகம் செய்து வருகிறது. 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட […]
ஈரான்: “உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?” – இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்!? | Israeli media have released new information regarding Iran’s Supreme Leader, Mojtaba Khamenei.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். […]
“அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும்.!" – சவூதி அரேபியாவை சாடும் ஈரான்; காரணம் என்ன?
சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை ஈரான் விமர்சித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் […]
பழனி மட நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக பழனி அடிவார […]
வனத்துறையினர் ஏதாவது செய்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் – தங்கதமிழ்செல்வன் பேச்சு
வனத்தில் வசிக்கும் மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்கக் கோரியும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக ரத்துச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். […]
ரத்தக்களறியான இலங்கை சிறைகள்.. கைதிகள் வன்முறையில் 3 பேர் பலி.. குவிக்கப்படும் போலீசார்! | Sri Lanka Deploys Troops to 3 Prisons After Unrest Leaves 3 Inmates Dead, 23 Injured
Srilanka oi-Vignesh Selvaraj Published: Saturday, August 8, 2026, 9:18 [IST] கொழும்பு: இலங்கையில் உள்ள 2 சிறைகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறைகளில் […]
RBI’s New Directive: No Intimidation or Midnight Calls for Loan Recovery-கடனை வசூலிக்க மிரட்டவோ நள்ளிரவில் போன் பண்ணவோ கூடாது: ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு
கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அதனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதுண்டு. அதுவும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லையெனில் இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு […]
ராஞ்சி தேர்வு முறைகேடு: “கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” – மாணவர்கள் அமைப்பு உறுதி | Ranchi recruitment exam irregularities Student organization vows to continue the protest.
டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேர்வர்கள் […]
விவசாய சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை ! – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?/ Farmer representatives tamilnadu ministers discussion
காவிரி மற்றும் குறுவை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள முன்னிலையில் விவசாய சங்கங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டன் அமைச்சர் ஆனந்த் தலைமையில […]
திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம் : பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர்… இல்லறம் இனிக்கும்! | Triplicane Sri Kamakala Kameshwarar Temple
சுவாமியின் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீபாலவிநாயகரும் இடப்புறம் ஸ்ரீபாலசுப்ரமணியரும் காட்சி தருகின்றனர். நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலுமாகக் காட்சி தரும் ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு, செவ்வரளிப் பூ சார்த்தி, மனதாரப் பிரார்த்தித்தால், ரத்தச் சோகை உள்பட, உடலில் உள்ள […]