உடன்பிறப்புகளின் STING OPERATION…? இளைஞரணி டேபிளில் தவெகவின் முக்கிய Pendrive?

3 யூனிட் ஃபேக்டரி, 30 பேருக்கு வேலை!கடனில் தள்ளிய‌ பெரும் விபத்திலிருந்து மீண்ட நடிகை சாய் காயத்ரி!

புதுச்சேரி: “இண்டர்னல் மார்க் போடமாட்டேன்…” – மாணவி கர்ப்பத்தால் சிக்கிய பள்ளி ஆசிரியர்! | puducherry school teacher arrested in rape case

மேட்டூர் அணையை திறக்கும் முதலமைச்சர் விஜய்! வெளியானது முழு நிகழ்ச்சி நிரல்! | CM Vijay to Open Mettur Dam for Delta Irrigation Tomorrow: Full Schedule Released

மகா சங்கடஹர சதுர்த்தி முதல் விநாயக சதுர்த்தி வரை… செய்ய வேண்டிய வழிபாடுகள்! – Kumudam

செவ்வாய் தோஷ பாதிப்பு கல்யாணத்துக்கு மட்டும்தானா? கவனிக்கவேண்டிய வேறு விஷயங்கள் என்னென்ன|Is the impact of Sevvai Dosham limited only to marriage? What other aspects should be taken into consideration?

Rapido ஓட்டுநரின் அநாகரீக செயல்; `பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?' வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

அரக்கோணம்: அதிமுக ஹாட்ரிக் வெற்றி; காந்தி கணக்கு – ஜெகத் வியூகம் பலிக்குமா? | admk hat-trick win – dmk alliance suffers series of defeats – what is the 2026 election scenario in arakkonam constituency?

Dinamani2f2024 12 202fhcl6crj52fscreenshot 2024 12 20 183317.png

அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீவிண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்… வர ஹஸ்த அனுமன்! | koduvai sri vinnalantha perumal temple

15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர்… சத்தமில்லாமல் சாதித்துக் காட்டிய சத்தீஸ்கர் கிராம மக்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மாவட்டத்தில் உள்ள 551 […]

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க AI தொழில்நுட்பம்; அசத்திய ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள்| chennai rajalakshmi college students creates AI-based traffic violation detection system

போக்குவரத்து விதிமீறல்களையும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த சவாலுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மிகக் குறைந்த செலவில் தீர்வு கண்டு அசத்தியுள்ளனர், சென்னை […]

ஏழைகளின் பசி தீர்க்கும் வேலூர் திமுக அலுவலகம் – 2,000 நாள்களைக் கடந்த மா.செ நந்தகுமாரின் நற்செயல்! | free lunch has been provided at the vellore district dmk party office for over 2,000 days

வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால், […]

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை… சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! – Kumudam

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. தெலங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள […]

`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!’ – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

நிரந்தர முதலமைச்சர் நமது தளபதி தான்! இங்கு திரண்டிருக்கும் இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையும் உங்கள் பின்னால் தான் அணிவகுக்கும். எனவே, இனிமேல் என்றுமே தமிழகத்தில் தளபதியின் ஆட்சிதான். திமுகவின் மனக்கோட்டை […]

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கலாம் – உயர் நீதிமன்றம் | High Court: Temporary government jobs could be provided to the families of those who died in the Karur stampede

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தவர்கள் […]

கரூரில் இருந்து ஓடியது யார்? மக்களுக்கு நன்றாக பதில் தெரியும்.. விஜய்க்கு கனிமொழி பதிலடி! | Kanimozhi: Kanimozhi Slams CM Vijay’s Blame Game, Says Public Knows the Truth Behind Karur Stampede Case

Tamilnadu oi-Yogeshwaran Moorthi Updated: Friday, July 10, 2026, 14:33 [IST] தூத்துக்குடி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உதவியது யார்? ஓடியது யார்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என திமுக […]

அரக்கோணம்: ரயிலில் மது குடித்து, சிகரெட் புகைத்த போதை ஆசாமிகள் – பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி! | drunken individuals drinking alcohol and smoking cigarettes on the arakkonam train

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் மூலம் ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவ […]

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருப்புவனம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் சத்தியமூர்த்தி […]

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்? | poompuhar-tourist-destination-lacks-bus-shelter

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் பூம்புகார் கடற்கரையையும் ‘சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வரலாற்றினைப் பறைசாற்றும்’ […]