லெபனான் “தங்களை உயிர்த்தியாகம் செய்யுமாறோ அல்லது தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுமாறோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தால், அவர்களில் சிலரைத் தவிர வேறு யாரும் அதற்குக் கீழ்ப்படிந்திருக்க மாட்டார்கள். தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி அவர்கள் செய்திருந்தால், அது […]
பூச்சிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறதா Lipsticks?
சமூக வலைதளங்களில் "லிப்ஸ்டிக் பூச்சிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது" என்ற தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த தகவல் பலரிடையே அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது? என்பதை பார்ப்போம். நன்றி
“திருமாவளவன்: பாலுக்கும் காவல் – பூனைக்கும் காவல் என்கிறார்" – நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்பவம் நடந்தபோதே அவர் அங்கிருந்தே ஒரு ஆறுதல் கூறியிருந்தால் […]
₹1.34 லட்சத்தில் BSNL-இன் புதிய சாட்டிலைட் போன்! இதை யார் வாங்க முடியும்? என்னென்ன நிபந்தனைகள்? | BSNL introduce new satellite phone cost 1.34 lakhs
இதில் அப்படி என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள்? BSNL வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த போனில் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன: மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட வேலை செய்யும் சாட்டிலைட் இணைப்பு. எந்தவொரு ரிமோட் […]
கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு புதிய எதிர்ப்பு… பெ. சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை! – Kumudam
கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூருக்கு செல்கிறார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு […]
`மாணவர்கள் பற்றாக்குறை' – 3 அரசு பள்ளிகள் மூடல்… உசிலம்பட்டியில் அதிர்ச்சி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே ‘கள்ளர் சீரமைப்புத்துறை’ என்ற துறையை உருவாக்கி, 100-க்கும் […]
கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?’- சிபிஎம் சண்முகம்
மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் […]
இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?
ஆனால், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்கொன்றில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றதால், கடந்த 2019- ஆம் ஆண்டு பாலகிருஷ்ண ரெட்டி வகித்த அமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் சட்ட ரீதியாக பறிபோனது. அதை எதிர்த்து […]
“முதல்வரின் நேரடிப் பொறுப்பு துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது" – சு.வெங்கடேசன் ஆவேசம்!
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை […]
சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் சிறையில் […]
அணுசக்தி சூப்பர் பவர் ஆகும் இந்தியா.. ஆஸ்திரேலியாவுடன் டீலிங்.. பார்சல் அனுப்பப்படும் யுரேனியம்! | India Australia nuclear energy: This massive deal will help India to become atomic super power
International oi-Shyamsundar I Published: Thursday, July 9, 2026, 16:11 [IST] சிட்னி: ஆஸ்திரேலியாவுடன் மிகப்பெரிய அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு நாட்டு உறவில் மட்டுமன்றி […]
திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!
இதனை நம்பிய ஷீலா மற்றும் அவரது கணவர், கடந்த 15.03.2023 முதல் 15.07.2023 வரையிலான காலகட்டத்தில் தங்கராஜின் வங்கிக் கணக்குகள் மற்றும் கூகுள் பே , போன் பே மூலமாக மொத்தம் 29 லட்சத்தை […]