மயிலாடுதுறையில் ஆணவக்கொலை? ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு….

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி! – ஆளுநருக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

பாக்யராஜ்: "பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி" – சாந்தனு

`கமிஷன் மோதலால் கட்சிக்கு அவப்பெயர்’ – அறிவாலயத்தில் `மன்னிப்பு’ கேட்ட வேலூர் மேயர், துணை மேயர்! | dispute over commission – vellore mayor and deputy mayor apologize at arivalayam

ஆணவக் கொலையா? மயிலாடுதுறையில் காதலன் – காதலி தூக்கில் சடலமாக மீட்பு.. 2 கிராமங்களில் பதற்றம்! | Mayiladuthurai Shocked as Young Couple Found Dead in a Shed; Police Probe All Angles Including Honour Killing

1341833.jpg

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர் | Ramanathapuram district fishermen return to sea after 8 days

மெலோனிக்கு ‘மெலோடி’ சாக்லேட் கொடுத்த மோடி: பங்கு விலை ஜம்ப்!|‘Melodi’ Chocolate Gift Sparks Buzz Around Parle Shares

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி? பிப் 3-வது வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம்  – Kumudam

‘பனையூரில் விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தயங்கி நின்ற இடங்கள்!’ – ஓர் பார்வை |”Why Did Sengottaiyan Hesitate After Joining Vijay’s TVK? – A Detailed Look from Panayur”

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி | Cumbum: ‘Assault on a widow’ – TVk functionary absconds

ஜூன் 22- முதல்வர் விஜய் பிறந்தநாள்: தவெகவினர் அட்ராசிட்டி செய்யக்கூடாது, புஸ்ஸிஆனந்த் கறார்! – Kumudam

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில்  பேசிய புஸ்ஸி ஆனந்த், […]

சென்னை: “ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்” – 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர் | Chennai 68-year-old man brutally kills 54-year-old woman

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் […]

களைக்கொல்லியா… விவசாயிகளின் உயிர்க்கொல்லியா? – Kumudam

பயிர்களுக்கு இடையேயான தேவையற்ற செடிகளை விரைவாக அழிக்க இந்த ‘பாராகுவாட்’ களைக்கொல்லி பயன்பட்டாலும் இதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்கிறார்கள் விவசாயிகள், காரணம், இதன் நச்சுத்தன்மை என்பது மற்ற களைக்கொல்லிகளைவிட 100 சதவிகிதம் […]

‘முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?’ டு ‘எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க’ தவிக்கும் மாண்புமிகு! | கழுகார் | Kazhugar updates on TN minister and recent political happenings

கச்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சையான பதில் கொடுத்து சிக்கிய மாண்புமிகுவை, துறை சார்ந்த விவகாரங்களுக்காக பலதரப்பட்டவர்களும் அணுகினார்களாம். அதில் ஒரு தரப்பு, ‘உங்கள் துறையீன்கீழ் வரும் வாரியப் பொறுப்புகளை எங்களுக்கு கொடுங்கள்’ என வேண்டிக் கேட்டிருக்கிறார்கள். […]

பரிமிளா & கோ திரைப்பட விமர்சனம் – Kumudam

குமுதம் விமர்சனக் குழு செத்தவன் ரவுடி, போதைப் பொருள் கடத்தல்காரன், கொலைகாரனும் கூட கொலை பண்ணியது யார்? புருஷனா, பொண்டாட்டியா, மூத்த மகளா. ரெண்டாவது பொண்ணா, மாமாவா, சித்தப்பாவா, காதலனா என ஒரு மிடில் […]

எமனை அழவைத்த இமயம்! | A Beautiful Poetic Tribute to Bharathiraja

எமனை அழவைத்த இமயம்! பதினாறு வயது நாயகன்நீ! பக்குவப் படங்கள் பலவற்றை பாரினில் விதைத்த தூயவன்நீ! தூல உடம்பே மரணிக்கும்உன் துயரம் போக்கி நிகழ்விக்கும்! அடைபட்டுக் கிடந்த படப்பிடிப்பை அண்டவெளிக்குக் கொணர்ந்தவன் நீ! அடிமட்ட […]

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவா? உதயநிதி சரமாரி கேள்வி  – Kumudam

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி […]

ஒரே டயலாக்கை நூறு தடவை தெறிக்கவிட்ட நம்ம ராம் சரண்! – Kumudam

குமுதம் விமர்சனக் குழு பெயரில்லாத ஓர் ஊரில் ஆதார், ரேஷன் என எந்த அட்டையும், அடையாளமும் இல்லாமல் வாழும் 1400 பேரில் ஒருவன்தான் ஹீரோ ராம் சரண் நிற்காமல் அந்த ஊரைக் கடந்து […]

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு – வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்! | gold chain and mobile phone stolen from a policeman – vellore new bus stand

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் […]

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! யார் இந்த அபிஷேக் அசீர்? I Abishek Aseer from Tamil Nadu will be addressing the UN

படிப்பு ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும், “KYRO’ (Know Your Rights India) அப்படின்ற அமைப்பை 2020-ல தொடங்கி, வழக்கறிஞர்கள் குழுவுடன் இணைந்து, எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்க உதவினோம். சில […]

அதிமுக- அமமுக விரைவில் இணைப்பு ? டிடிவி தினகரன் வைத்த ட்விஸ்ட்! – Kumudam

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அம்மா மக்கள் கழகம் எனும் கட்சியை தொடங்கி கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் […]

Cpi Secretary Veerapandian announces that it is not possible to be part of the dmk alliance – ’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பும் குரலுக்கு ஒன்றிய […]